<rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:dcterms="http://purl.org/dc/terms/" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0"><channel xmlns:media="http://search.yahoo.com/mrss/"><title>Indian Express - Tamil : Latest Posts</title><link>https://tamil.indianexpress.com</link><description>RSS Feed</description><atom:link href="https://tamil.indianexpress.com/rss" rel="self"/><language>en-us</language><category><![CDATA[இலக்கியம்]]></category><category><![CDATA[குற்றம்]]></category><category><![CDATA[வெளிநாடு]]></category><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><category><![CDATA[இந்தியா]]></category><category><![CDATA[கருத்து]]></category><category><![CDATA[தொழில்நுட்பம்]]></category><category><![CDATA[Uncategorized]]></category><category><![CDATA[நீதிமன்றங்கள்]]></category><category><![CDATA[Advertorial]]></category><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><category><![CDATA[ஜோதிடம்]]></category><category><![CDATA[Budget]]></category><category><![CDATA[2019 General lok sabha election schedule]]></category><category><![CDATA[சிறப்பு செய்தி]]></category><category><![CDATA[Asia cup]]></category><category><![CDATA[T20 World Cup]]></category><category><![CDATA[கலை]]></category><category><![CDATA[அழகு]]></category><category><![CDATA[வாழ்க்கை முறை]]></category><category><![CDATA[அரசியல்]]></category><category><![CDATA[Entertainment Gallery]]></category><category><![CDATA[புகைப்படத் தொகுப்பு]]></category><category><![CDATA[Lifestyle]]></category><category><![CDATA[News]]></category><category><![CDATA[Videos]]></category><category><![CDATA[பாலிவுட்]]></category><category><![CDATA[கோலிவுட்]]></category><category><![CDATA[ஆரோக்கியம்]]></category><category><![CDATA[FIFA World Cup 2018]]></category><category><![CDATA[Money]]></category><category><![CDATA[அறிவியல்]]></category><category><![CDATA[உணவு]]></category><category><![CDATA[Tech Gallery]]></category><category><![CDATA[ஃபேஷன்]]></category><category><![CDATA[வணிகம்]]></category><category><![CDATA[காணொளி]]></category><category><![CDATA[வைரல்]]></category><category><![CDATA[List of general election constituencies]]></category><category><![CDATA[உணவு]]></category><category><![CDATA[Web Stories]]></category><category><![CDATA[Pages]]></category><category><![CDATA[Sports Gallery]]></category><category><![CDATA[தொழில்நுட்பம்]]></category><category><![CDATA[பொழுதுபோக்கு]]></category><category><![CDATA[விளையாட்டு]]></category><category><![CDATA[Election]]></category><category><![CDATA[தமிழ்நாடு]]></category><category><![CDATA[IPL 2026]]></category><category><![CDATA[Football]]></category><category><![CDATA[விளையாட்டு]]></category><lastBuildDate>Tue, 14 Jul 2026 13:05:58 +0530</lastBuildDate><item><title><![CDATA[தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-jobs-ariyalur-health-department-3-pharmacist-vacancies-qualification-details-apply-soon-12162479</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/ZSTyuUeWXk6swQXZXfl0.jpg"><p>அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.</p>
<p><strong>யுனானி மருத்துவர் (Unani Consultant)</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 1</p>
<p>கல்வித் தகுதி: BUMS.., MDMS படித்திருக்க வேண்டும்.&nbsp;</p>
<p>வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.</p>
<p>சம்பளம்: ரூ. 60,000</p>
<p><strong>மருந்தாளுநர் (Pharmacist)</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 2</p>
<p>கல்வித் தகுதி: B.Pharm or D.Pharm படித்திருக்க வேண்டும்.&nbsp;</p>
<p>வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.</p>
<p>சம்பளம்: ரூ. 20,000</p>
<p><strong>தேர்வு செய்யப்படும் முறை:</strong> இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.&nbsp;</p>
<p><strong>விண்ணப்பிக்கும் முறை:</strong> இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2026/07/17834284055496.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.</p>
<p>முகவரி: அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் ரோடு, அரியலூர் - 621704</p>
<p>விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.07.2026</p>
<p>இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.</p>
<p><iframe style="width: 700px; aspect-ratio: 3/4;" src="https://tamil.indianexpress.com/files/indian-express-tamil/media/files/2026/07/14/ariyalur-health-17834283816822-2026-07-14-13-05-02.pdf#zoom=80" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Ambikapathi Karuppaiah</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 13:05:58 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-jobs-ariyalur-health-department-3-pharmacist-vacancies-qualification-details-apply-soon-12162479]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/ZSTyuUeWXk6swQXZXfl0.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/ZSTyuUeWXk6swQXZXfl0.jpg"/></item><item><title><![CDATA[CM Vijay News Live Updates: பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-vijay-latest-news-updates-chennai-tvk-party-12161853</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/09/vijay-2026-06-09-10-29-58.jpg"><p><strong>'நலம் TN' என்ற புதிய வெப்சைட் சேவை தொடங்கிவைத்த விஜய்</strong></p>
<p>சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள், ஆயிரத்து 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆனைகளை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் 'நலம் TN' புதிய ஒருங்கிணைந்த இணையதளம் மற்றும் 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்-அப் செயலியை விஜய் தொடங்கி வைத்தார். இந்த வெப்சைட் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை மருத்துவமனைகளுக்கு எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<strong></strong><strong></strong></p>
<p><strong>'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் - ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு</strong></p>
<p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப். 15-ம் தேதி தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் 1 கிராம் தங்கம் ரூ.5,725-க்கு கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்கிறது. த்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 13:05:36 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-vijay-latest-news-updates-chennai-tvk-party-12161853]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/09/vijay-2026-06-09-10-29-58.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/09/vijay-2026-06-09-10-29-58.jpg"/></item><item><title><![CDATA[Chennai News Live Updates: பதவி விலகி த.வெ.க-வில் இணைவது குதிரை பேரம் அல்ல: நிர்மல்குமார் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12161408</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/08/nirmal-kumar-3-2026-06-08-22-28-29.jpeg"><p><strong>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: </strong>சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p><strong>பாய்லர் வெடித்து பலி: </strong>திருவள்ளூரில் தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் அதிக அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறிய ராட்சத பாய்லர் - வடமாநில தொழிலாளி உடல்கருகி பலியானார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 13:05:14 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12161408]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/08/nirmal-kumar-3-2026-06-08-22-28-29.jpeg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/08/nirmal-kumar-3-2026-06-08-22-28-29.jpeg"/></item><item><title><![CDATA[வயசு 40 ஆனாலும் ஃபிட்னஸ் 25 மாதிரி இருக்கணுமா? இந்த ரகசியம் தெரிஞ்சுக்கோங்க! ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/40-healthy-habits-every-woman-should-follow-after-40-to-maintain-weight-and-stay-fit-12162412</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/aa10443a-060f-420b-8094-f211868dcf92-2026-07-14-12-56-29.jpg"><p>ஒரு மோட்டார் வாகனம் சில ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட பிறகு அதன் உதிரிபாகங்களில் தேய்மானம் ஏற்பட்டு அவற்றை மாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால் மனித உடல் அதைவிட மிகச் சிக்கலானது. மனிதனின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், மூட்டுகள், எலும்புகள், ஹார்மோன்கள் என ஒவ்வொரு உறுப்பும் வயதுடன் இயல்பாகவே மாற்றங்களை சந்திக்கிறது. குறிப்பாக 40 வயதிற்கு பிறகு உடலின் வளர்சிதை மாற்ற வேகம் (Metabolism) குறைவது, ஹார்மோன் மாற்றங்கள், தசை நிறை குறைதல், தூக்கமின்மை, மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். எனவே இந்த வயதில் உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மனநலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது எதிர்கால ஆரோக்கியத்திற்கு முதலீடாக அமையும்.</p>
<p><strong>40 வயதில் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்</strong></p>
<p>பெண்களுக்கு 40 வயதிற்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோன் அளவு படிப்படியாக குறையத் தொடங்குகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கும். தசை நிறை குறைவதால் கலோரி எரியும் அளவும் குறைகிறது. அலுவலக வேலை, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பழக்கம், தூக்கமின்மை, அதிக மன அழுத்தம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை, உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை உடல் எடை உயர்வை மேலும் வேகப்படுத்துகின்றன.</p>
<p><strong>1 முதல் 10 வரை: உணவில் செய்ய வேண்டிய அடிப்படை மாற்றங்கள்</strong></p>
<p>1. தினசரி உணவில் பலவகை காய்கறிகளை அதிகமாக சேர்க்க வேண்டும்.<br>2. பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற குறைந்த கலோரி பழங்களை சாப்பிடுங்கள்.<br>3. காலை உணவை எந்த காரணத்திற்காகவும் தவிர்க்கக்கூடாது.<br>4. ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, தினை போன்ற முழுதானிய உணவுகளை அதிகரிக்க வேண்டும்.<br>5. இரவு உணவை லேசாகவும், தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பாகவும் சாப்பிடுங்கள்.<br>6. வீட்டில் எப்போதும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வைத்திருங்கள்.<br>7. துரித உணவு, தீப்பொறித்த உணவு, அதிக எண்ணெய் உணவுகளை குறையுங்கள்.<br>8. நின்றுகொண்டு அல்லது அவசரமாக சாப்பிடாமல் மெதுவாக நன்றாக மென்று சாப்பிடுங்கள்.<br>9. சிறிய தட்டில் உணவை பரிமாறி அளவோடு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குங்கள்.<br>10. சர்க்கரை கலந்த குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், இளநீர் அல்லது மோர் அருந்துங்கள்.</p>
<p><strong>11 முதல் 20 வரை: நல்ல உணவுப் பழக்கங்கள்</strong></p>
<p>11. மது அருந்தும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.<br>12. உப்பின் அளவை குறைப்பது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்.<br>13. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இயற்கை இனிப்புகளை அளவோடு பயன்படுத்துங்கள்.<br>14. பருப்பு, கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பால், தயிர் போன்ற புரத உணவுகளை அதிகரியுங்கள்.<br>15. தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.<br>16. பன்னீர், சோயாபீன்ஸ், டோஃபு போன்ற புரத உணவுகள் தசைகளை பாதுகாக்கும்.<br>17. வெயிட் டிரெயினிங் அல்லது தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் செய்யலாம்.<br>18. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.<br>19. சாப்பிடும் நேரம் மற்றும் தூங்கும் நேரத்தை ஒழுங்காக பின்பற்றுங்கள்.<br>20. தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் அவசியம்.</p>
<p><strong>21 முதல் 30 வரை: வாழ்க்கை முறையில் மாற்றங்கள்</strong></p>
<p>21. ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.<br>22. ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அளவோடு பயன்படுத்தலாம்.<br>23. அதிக காரம் மற்றும் அதிக மசாலா உணவுகளை குறைக்க வேண்டும்.<br>24. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.<br>25. மைதா, வெள்ளை ரொட்டி, அதிகமாக பதப்படுத்தப்பட்ட மாவு உணவுகளை குறைக்கவும்.<br>26. தினசரி கலோரி அளவை மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் கண்காணிக்கலாம்.<br>27. ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை சேர்க்கலாம்.<br>28. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்.<br>29. உணவுக்குப் பிறகு சர்க்கரை பானங்களுக்கு பதிலாக கிரீன் டீ அல்லது மூலிகை டீ அருந்தலாம்.<br>30. நாக்கிற்கு பிடித்த உணவை விட உடலுக்கு தேவையான உணவை தேர்வு செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.</p>
<p><strong>31 முதல் 40 வரை: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பழக்கங்கள்</strong></p>
<p>31. ஹார்மோன் சமநிலையை பேணும் சத்தான உணவுகளை தேர்வு செய்யுங்கள்.<br>32. அதிகப்படியான உடற்பயிற்சியும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.<br>33. வாராந்திர உணவு திட்டத்தை முன்கூட்டியே தயாரித்து அதன்படி சமைக்கலாம்.<br>34. தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.<br>35. தைராய்டு பரிசோதனையை சீரான இடைவெளியில் மேற்கொள்ளுங்கள்.<br>36. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.<br>37. உடல் எடையை குறைக்க அவசரப்படாமல் மெதுவாக இலக்கை நோக்கி செல்லுங்கள்.<br>38. உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் இரண்டும் சம அளவில் முக்கியம்.<br>39. ஒரே மாதிரியான பயிற்சிக்கு பதிலாக நடை, யோகா, நீச்சல், சைக்கிள் போன்றவற்றை மாறி மாறி செய்யுங்கள்.<br>40. இரவு உணவை குறைத்து, காலை உணவை முழுமையாக சாப்பிடும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.</p>
<p><strong>மேலும் பின்பற்ற வேண்டிய முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்</strong></p>
<p>40 வயதிற்கு பிறகு தினமும் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். வைட்டமின் D மற்றும் கால்சியம் குறைபாடு இருப்பதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். எலும்பு அடர்த்தி பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனையின்படி மேற்கொள்ளலாம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு போன்ற பரிசோதனைகளையும் சீராக செய்து வருவது நல்லது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் எழுந்து சில நிமிடங்கள் நடப்பது உடலுக்கு நன்மை தரும். மொபைல் மற்றும் டிவி முன் சாப்பிடுவதை தவிர்ப்பதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்.</p>
<p><strong>உடல் எடை மட்டுமல்ல... முழுமையான ஆரோக்கியமே இலக்காக இருக்க வேண்டும்</strong></p>
<p>40 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைப்பது என்பது அழகுக்காக மட்டுமல்ல, இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி, கொழுப்பு கல்லீரல், ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கவும் அவசியமானதாகும். ஒரே நாளில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்காமல், தினமும் ஒரு நல்ல பழக்கத்தை சேர்த்துக் கொண்டே சென்றால், உடல் எடை மட்டுமல்ல, உடல் வலிமை, மன உற்சாகம், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் தரமும் கணிசமாக மேம்படும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Mona Pachake</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 13:01:58 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/40-healthy-habits-every-woman-should-follow-after-40-to-maintain-weight-and-stay-fit-12162412]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/aa10443a-060f-420b-8094-f211868dcf92-2026-07-14-12-56-29.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/aa10443a-060f-420b-8094-f211868dcf92-2026-07-14-12-56-29.jpg"/></item><item><title><![CDATA[பெரம்பூருக்கு ரூ.3 கோடி தொகுதி நிதி: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விஜய் கடிதம் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-allocates-3-crore-mla-fund-for-perambur-development-projects-12162383</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/vijay-6-2026-07-14-12-47-05.jpg"><p>பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் நேரடி வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யவும், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (MLACD) ரூ. 3 கோடியை ஒதுக்கீடு செய்யக் கோரி, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரனுக்கு முதல்வரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிதியின் மூலம் பெரம்பூர் பகுதியில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களை உடனடியாகத் தொடங்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.</p>
<p>பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை (ரூ. 50 லட்சம்): எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்கள், இலவச வைபை (Wi-Fi) மற்றும் 24 மணிநேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படும்.</p>
<p>விளையாட்டுத் துறை வளர்ச்சி: மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. அம்பேத்கர் கலைக் கல்லூரியில் கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>மருத்துவம் &amp; வேலைவாய்ப்பு சார்ந்த வசதிகள்: சத்தியமூர்த்தி நகரில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும். எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஆன்லைன் பயன்பாட்டுத் தற்காலிகப் பணியாளர்களுக்காக (Gig Workers) ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு ஓய்வறை அமைக்கப்படும்.</p>
<p>கல்வி மற்றும் குழந்தைகள் நலன்: அம்பேத்கர் கல்லூரியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும். பகுதி அங்கன்வாடி மையங்களின் பயன்பாட்டிற்காக ரூ. 50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.</p>
<p>மேற்கண்ட அனைத்து மக்கள் நலத் திட்டப் பணிகளையும் தாமதமின்றி உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் மாநகராட்சி ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது, பெரம்பூர் பகுதி மக்கள் மேம்பட்ட பொது வசதிகளையும் விரைவான வளர்ச்சியையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:56:34 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-allocates-3-crore-mla-fund-for-perambur-development-projects-12162383]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/vijay-6-2026-07-14-12-47-05.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/vijay-6-2026-07-14-12-47-05.jpg"/></item><item><title><![CDATA[ஆடி மாத பிறப்பு எப்போது? அம்மனை வீட்டிற்கு அழைத்து வழிபடும் முறை, நேரம்... தேச மங்கையர்க்கரசி விளக்கம் ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/when-does-the-month-of-aadi-begin-read-full-story-12162369</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/desa-2026-07-14-12-41-21.jpg"><p>தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.</p>
<p><a href="https://tamil.indianexpress.com/lifestyle/senior-citizens-can-have-darshan-of-venkateswara-at-tirupati-within-30-minutes-12162193" rel="dofollow">சீனியர் பக்தர்களுக்கு குட் நியூஸ்... இனி மணிக் கணக்கில் காத்து இருக்க வேண்டாம்; 30 நிமிடத்தில் ஏழுமலையானை தரிசிக்க வழி</a></p>
<p><strong>ஆடி மாதம் எப்போது தொடங்குகிறது?</strong></p>
<p>இந்நிலையில், ஆடி மாதம் எப்போது தொடங்குகிறது என்றும் அம்மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்தும் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, &ldquo;2026-ஆம் ஆண்டு ஆடி மாதம் வெள்ளிக் கிழமை (ஜூலை 17) தொடங்குகிறது. ஆடி மாதம் இந்த ஆண்டு தலை வெள்ளியாக அமைந்துள்ளது.&nbsp;</p>
<p>தேவர்களுக்கு விடியற்காலை என்று சொல்லப்படும் மார்கழி மாதம் எவ்வளவு விஷேசமோ, அதே போன்று மாலை நேரத்தில் வரக் கூடிய இந்த ஆடி மாதமும் விஷேசம் தான். நலன்கள் அனைத்தையும் குறைவின்றி பெறுவதற்காக தான் முன்னோர்கள் இவ்வளவு வழிப்பாட்டையும் வைத்தார்கள்.</p>
<p><strong>அம்மனை வீட்டிற்கு எப்படி அழைப்பது?</strong></p>
<p>ஆடி முதல் நாள் துவங்கும் போது அம்மனை வீட்டிற்கு அழைக்க வேண்டும். எவர் சில்வர் இல்லாத ஒரு கலசத்தை எடுத்து நூல் அல்லது மஞ்சள் தடவ வேண்டும். அதில், தண்ணீர் மற்றும் வேப்பிலை வைக்க வேண்டும். இதை நம்முடைய குல தெய்வமாக பாவித்து ஆடி முதல் நாள் அன்று வழிபாடு செய்ய வேண்டும்.</p>
<p><strong>வழிபாட்டு நேரம்</strong></p>
<p>காலையில் இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து அம்மனை வழிபடுங்கள். கலசம் வைத்து வழிபடுபவர்கள் காலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் வழிபடலாம். அதன்பின் வழிபாடு செய்பவர்கள் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை வழிபடலாம். அதன்பிறகு 9:00 மணி முதல் 10:20 மணிக்குள் வழிபடலாம். மதியம் அம்மனுக்கு உணவு படைப்பவர்கள் 1:00 மணியில் இருந்து 2:00 மணி வரை வழிபாடு செய்யலாம்.</p>
<p><iframe width="795" height="447" src="https://www.youtube.com/embed/pk2Si9Ffmok" title="ஆடி முதல் நாளில் குல தெய்வத்தை, அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடும் முறை | Aadi First day worship" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>ஆடி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால் ரொம்ப விசேஷமாக இருக்கும். காலை 10:30 முதல் 12 மணி வரை ராகு காலம். முடிந்தால் அன்று கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.&nbsp;</p>
<p>இதை எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வீட்டில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து அபிராமி அந்தாதி 100 பாடல்களையும் முழுவதுமாக படியுங்கள். மிகவும் அற்புதமான பலனை அம்மன் தருவார். ஆடி மாதம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் மஞ்சள், உப்பு வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். முடிந்தால் விளக்கு பூஜை கூட செய்யலாம்.&nbsp;</p>
<p>&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Nagalekshmi Rajasekar</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:42:55 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/when-does-the-month-of-aadi-begin-read-full-story-12162369]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/desa-2026-07-14-12-41-21.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/desa-2026-07-14-12-41-21.jpg"/></item><item><title><![CDATA[கிச்சன் சிங்க்ல இருந்து துர்நாற்றம் வருதா? 2 நிமிஷம் போதும்... இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க! ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/11-easy-ways-to-keep-your-kitchen-sink-clean-shiny-and-odor-free-without-hard-scrubbing-12162352</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/0c4eab1d-cfbb-46b6-96ef-a2c075911984-2026-07-14-12-40-53.jpg"><p>சமையலறையில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதி கிச்சன் சிங்க் (Kitchen Sink) தான். பாத்திரங்களை கழுவுவது, காய்கறிகளை சுத்தம் செய்வது, உணவுக் கழிவுகளை அகற்றுவது என நாள் முழுவதும் பயன்படுத்தப்படுவதால், எண்ணெய் பிசுக்கு, சோப்பு படிவு, தண்ணீர் கறை மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் விரைவாக உருவாகின்றன. பலர் இதை சுத்தம் செய்ய அதிக நேரம் செலவழித்து கடினமாக தேய்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். ஆனால், வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு அதிக சிரமமின்றி சிங்கை சுத்தமாகவும், பளபளப்பாகவும், துர்நாற்றமின்றியும் வைத்திருக்க முடியும்.</p>
<p><strong>1. பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகர் &ndash; ஆழமான சுத்தம்</strong></p>
<p>சிங்கின் மேற்பரப்பில் முதலில் பேக்கிங் சோடாவை சமமாகத் தூவுங்கள். அதன் மீது வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றுங்கள். இரண்டும் சேரும்போது உருவாகும் நுரை, சிங்கில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு, சோப்பு படிவு மற்றும் சிறிய கறைகளை தளர்த்த உதவும். இதை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவினால் சிங்க் புத்தம் புதியது போல சுத்தமாக இருக்கும்.</p>
<p><strong>2. எலுமிச்சை மற்றும் உப்பு &ndash; இயற்கையான கறை நீக்கி</strong></p>
<p>எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, அதன் மீது கல் உப்பு அல்லது சிறிதளவு பேக்கிங் சோடா தூவி சிங்க் முழுவதும் லேசாகத் தேய்க்கவும். எலுமிச்சையில் உள்ள இயற்கை அமிலத்தன்மை தண்ணீர் கறைகள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதே நேரத்தில் சிங்கிற்கு புத்துணர்ச்சியான நறுமணத்தையும் வழங்குகிறது.</p>
<p><strong>3. பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சுடுநீர் &ndash; எண்ணெய் பிசுக்குக்கு சிறந்த தீர்வு</strong></p>
<p>சிங்கில் பாத்திரம் கழுவும் லிக்விட் அல்லது மைல்டு டிஷ் சோப்பை தடவி, மென்மையான ஸ்க்ரப்பரால் லேசாக சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு சுடுநீரை ஊற்றினால், எண்ணெய் பிசுக்கு எளிதாக கரைந்து வெளியேறும். வாரத்திற்கு ஒருமுறை இதை செய்தாலே சிங்கில் பிசுபிசுப்பு சேர்வதைத் தடுக்கலாம்.</p>
<p><strong>4. பேக்கிங் சோடா பேஸ்ட் &ndash; குழாய் மற்றும் மூலைகளுக்கான ஸ்பெஷல் டிப்</strong></p>
<p>சிங்கின் குழாய் (Tap), வடிகால் ஓரம் மற்றும் மூலைப் பகுதிகளில் அதிக அழுக்கு படியும். பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் தயாரித்து, அந்த இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து மென்மையான துணியால் துடைத்தால், பிடிவாதமான கறைகளும் எளிதில் நீங்கும்.</p>
<p><strong>5. வினிகர் ஐஸ் கட்டிகள் &ndash; துர்நாற்றத்தை விரட்டும் சூப்பர் ட்ரிக்</strong></p>
<p>சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வையுங்கள். அந்த ஐஸ் கட்டிகளை வடிகாலில் போட்டு கரைய விடுங்கள். இது வடிகாலில் இருக்கும் அழுக்குகளை தளர்த்துவதோடு, துர்நாற்றத்தையும் குறைக்க உதவும். குறிப்பாக கோடை காலங்களில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p>
<p><strong>6. பழைய டூத் பிரஷ் &ndash; அடைய முடியாத இடங்களுக்கான தீர்வு</strong></p>
<p>சிங்கின் குழாய் அடிப்பகுதி, வடிகால் சுற்றுப்பகுதி மற்றும் சிறிய இடுக்குகளில் கை எட்டாத அழுக்கு தேங்கியிருக்கும். பழைய டூத் பிரஷ் கொண்டு அந்த இடங்களை லேசாகச் சுத்தம் செய்தால், எந்த சேதமும் இல்லாமல் அழுக்குகளை அகற்ற முடியும்.</p>
<p><strong>7. பயன்படுத்தியவுடன் துடைக்கும் பழக்கம்</strong></p>
<p>சிங்கை பயன்படுத்தி முடித்தவுடன், சிறிய ஸ்க்வீஜி (Squeegee) அல்லது உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைத்து விடுங்கள். இதனால் தண்ணீர் துளிகள் காய்ந்து வெள்ளை கறைகளாக மாறுவதைத் தடுக்கலாம். மேலும், சிங்க் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.</p>
<p><strong>8. உணவுக் கழிவுகளை வடிகாலில் செல்ல விடாதீர்கள்</strong></p>
<p>அரிசி, காய்கறி தோல், தேயிலைத் தூள், முட்டை ஓடு போன்ற உணவுக் கழிவுகள் வடிகாலில் அடிக்கடி சென்றால், அடைப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படும். வடிகாலில் சிங்க் ஸ்ட்ரெய்னர் (Sink Strainer) பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை எளிதாகத் தவிர்க்கலாம்.</p>
<p><strong>9. வாரத்திற்கு ஒருமுறை வடிகாலை சுத்தம் செய்யுங்கள்</strong></p>
<p>வாரத்திற்கு ஒருமுறை வெதுவெதுப்பான நீரை வடிகாலில் ஊற்றுங்கள். இதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பயன்படுத்தினால், உள்ளே தேங்கும் எண்ணெய் படிவங்கள் குறையும். இதனால் வடிகால் அடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும்.</p>
<p><strong>10. ஸ்டீல் சிங்குக்கு மென்மையான துணியை மட்டும் பயன்படுத்துங்கள்</strong></p>
<p>ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்கை சுத்தம் செய்யும்போது கடினமான வயர் ஸ்க்ரப்பர்களைத் தவிர்க்க வேண்டும். அவை சிங்கின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக மைக்ரோஃபைபர் துணி அல்லது மென்மையான ஸ்பாஞ்சைப் பயன்படுத்துவது நல்லது.</p>
<p><strong>11. இரவு தூங்குவதற்கு முன் ஒரு நிமிடம் செலவிடுங்கள்</strong></p>
<p>ஒவ்வொரு நாளும் இரவு சமையலை முடித்த பிறகு சிங்கை ஒரு நிமிடம் சுத்தம் செய்து உலர்த்தி வைப்பது, மறுநாள் காலை சிங்க் சுத்தமாகவும் துர்நாற்றமின்றியும் இருக்க உதவும். இந்த சிறிய பழக்கம், பெரிய அளவிலான சுத்தம் செய்யும் வேலையை கணிசமாகக் குறைக்கும்.</p>
<p><strong>சிறிய பராமரிப்பு... பெரிய மாற்றம்!</strong></p>
<p>கிச்சன் சிங்கை சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டுமல்ல; சமையலறை சுகாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது. தினசரி சில நிமிடங்கள் ஒதுக்கி இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், கடினமாக தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. சிங்க் எப்போதும் பளபளப்பாகவும், துர்நாற்றமின்றியும், கிருமிகள் குறைந்த சுத்தமான நிலையிலும் இருக்கும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Mona Pachake</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:40:59 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/11-easy-ways-to-keep-your-kitchen-sink-clean-shiny-and-odor-free-without-hard-scrubbing-12162352]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/0c4eab1d-cfbb-46b6-96ef-a2c075911984-2026-07-14-12-40-53.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/0c4eab1d-cfbb-46b6-96ef-a2c075911984-2026-07-14-12-40-53.jpg"/></item><item><title><![CDATA[தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை; 72 வயது விவசாயி உயிரிழப்பு ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/tragic-incident-near-mavuthampati-farmer-killed-in-wild-elephant-attack-12162307</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/covai-2026-07-14-12-28-35.jpg"><p>கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராமத்தின் அருகே இன்று காலை திடீரென ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்தது. இந்த ஒற்றை யானையின் வருகை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் தாக்குதலில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>புதுபதி கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான நடராஜ் என்ற விவசாயி, இன்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தோட்டத்திற்குள் நுழைந்த அந்த காட்டு யானை, நடராஜை திடீரென தாக்கியது. இந்த கடுமையான தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலத்தில் கீழே விழுந்தார்.</p>
<p>இதனை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
<p>இந்த துயர சம்பவத்தையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அவர்கள் கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:37:27 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/tragic-incident-near-mavuthampati-farmer-killed-in-wild-elephant-attack-12162307]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/covai-2026-07-14-12-28-35.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/covai-2026-07-14-12-28-35.jpg"/></item><item><title><![CDATA[IND vs ENG 1st ODI Playing XI: சீனியர்களுக்கு இடம் கிடைக்குமா? கில் - கம்பீர் திட்டம் என்ன? இந்தியா ஆடும் லெவனில் இழுபறி! ]]></title><link>https://tamil.indianexpress.com/sports/indias-likely-playing-xi-vs-england-1st-odi-gautam-gambhir-virat-kohli-rohit-sharma-tamil-news-12162335</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/indias-likely-playing-xi-vs-england-1st-odi-gautam-gambhir-virat-kohli-rohit-sharma-tamil-news-2026-07-14-12-35-01.jpg"><p>இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் 4-0 என இழந்தது.&nbsp;</p>
<p><strong>இந்தியா vs இங்கிலாந்து &nbsp;- முதல் ஒருநாள் போட்டி - இன்று</strong></p>
<p>இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று செவ்வாய்கிழமை முதல் தொடங்கி நடைபெறுகிறது. அதன்படி, இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. டி20 தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிட கடுமையாக போராடும். அதேநேரத்தில், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே இங்கிலாந்து நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. &nbsp;</p>
<p><strong>இந்தியா பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?</strong></p>
<p>இந்திய அணிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவார்.</p>
<p>4-வது மற்றும் 5-வது இடங்களில் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறலாம். இருப்பினும், அணியின் தேவைக்கேற்ப ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலதுகை பேட்டர்கள் அதிகம் உள்ளதால், இடதுகை பேட்டரான அக்சர் படேல் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கலாம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவது மிகப்பெரிய பலமாகும். அவருடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.</p>
<p>இந்திய அணியின் முக்கிய குழப்பம் சுழற்பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தேர்வில்தான் உள்ளது. துபே மற்றும் குல்தீப் இருவரையும் லெவனில் சேர்ப்பது வலுவானதாக தோன்றினாலும், அதனால் இந்தியாவின் பேட்டிங் பலம் 7-வது வரிசையிலேயே முடிவடைந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் குல்தீப் யாதவுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கி, அவரை நடுவரிசையில் களமிறக்கலாம்.</p>
<p><strong>இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டி: நேருக்கு நேர் மோதல்</strong></p>
<p>இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 110 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 61 முறையும், இங்கிலாந்து 44 முறையும் வென்றுள்ளன. 3 போட்டிக்கு முடிவு இல்லை. 2 சமனில் முடிந்தது.&nbsp;</p>
<p><strong>இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி - எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் எப்படி?&nbsp;</strong></p>
<p>இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான மைதானங்களைப் போலவே, எட்ஜ்பாஸ்டன் மைதானமும் பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்தைக் கொண்டதாக அறியப்படுகிறது; இங்குள்ள சீரான பவுன்ஸ் (bounce) பேட்ஸ்மேன்கள் ஷாட்களை விளையாட ஏதுவாக அமைகிறது. புதிய பந்துடன் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து சற்று ஸ்விங் ஆகவோ அல்லது நகர்வுடன் (movement) வீசவோ வாய்ப்புள்ளது. அதேவேளையில், ஆட்டத்தின் நடுப்பகுதிகளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து அவ்வப்போது திரும்பக்கூடும்.</p>
<p><strong>இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி: வானிலை முன்னறிவிப்பு</strong></p>
<p>எட்ஜ்பாஸ்டன் நகரில் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டம் முழுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றாலும், அவ்வப்போது பெய்யும் மழையால் ஆட்டத்தில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p><strong>இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்</strong></p>
<p>ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா</p>
<p>&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Martin Jeyaraj</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:36:05 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/sports/indias-likely-playing-xi-vs-england-1st-odi-gautam-gambhir-virat-kohli-rohit-sharma-tamil-news-12162335]]></guid><category><![CDATA[விளையாட்டு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/indias-likely-playing-xi-vs-england-1st-odi-gautam-gambhir-virat-kohli-rohit-sharma-tamil-news-2026-07-14-12-35-01.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/indias-likely-playing-xi-vs-england-1st-odi-gautam-gambhir-virat-kohli-rohit-sharma-tamil-news-2026-07-14-12-35-01.jpg"/></item><item><title><![CDATA[தீராத தசை வலிக்கு குட்-பை: உடற்பயிற்சி பிரியர்களுக்கு ஏற்ற 'லெக் மசாஜர்'; வாங்கலாமா? வேண்டாமா? ]]></title><link>https://tamil.indianexpress.com/technology/looks-like-an-ottoman-works-like-a-clinic-duroflex-neuma-leg-massager-review-features-price-and-verdict-12159836</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/duroflex-neuma-ottoman-leg-massager-2026-07-13-15-40-27.jpg"><p>"உடற்பயிற்சி செய்வோம், உடலை ஃபிட்டாக வைப்போம்" என்று முடிவெடுத்துக் களத்தில் இறங்குவது எளிது. ஆனால், தினமும் 5 கி.மீ ஓடி முடித்த பிறகு, 48 மணி நேரத்திற்கு தொடைத் தசைகளும் கெண்டைக்கால்களும் போடும் கூச்சல் இருக்கிறதே... அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஒருபுறம் கடுமையான உடற்பயிற்சி, மறுபுறம் நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து செய்யும் பணி. இந்த இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நமது பாதங்களுக்கும் கால்களுக்கும் நிம்மதி தரும் தீர்வாக வந்துள்ளது 'டுரோஃப்ளெக்ஸ் நியூமா ஓட்டோ மேன் தெர்மோ லெக் மசாஜர்' (Duroflex Neuma Ottoman Thermo Leg Massager).</p>
<p>பாதங்களில் மட்டும் 26 எலும்புகள், 33 மூட்டுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் உள்ளன. தினமும் நாம் நடக்கும்போதும், ஓடும்போதும் நூற்றுக்கணக்கான டன் எடையிலான அழுத்தத்தை சிறிய பாதங்களே தாங்குகின்றன. ஆனால், தனிப்பட்ட ஆரோக்கியத்தில் மிகவும் அலட்சியமாக விடுவது இந்த பாதங்களைத்தான். இதுவே நாளடைவில் ரத்த ஓட்டக் குறைபாடு, கணுக்கால் வீக்கம் மற்றும் நாள்பட்ட கால் வலிக்குக் காரணமாக அமைகிறது. சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான லெக் மசாஜர் பார்த்தால், ஏதோ பிசியோதெரபி கிளினிக்கில் இருக்கும் மருத்துவ உபகரணம் போலவே இருக்கும். அதனாலேயே பலரும் அதை வாங்கி மூலைக்கோ அல்லது அலமாரிக்கோ அனுப்பி விடுவார்கள். ஆனால், டுரோஃப்ளெக்ஸ் நியூமா இதில் முற்றிலும் மாறுபட்டது.</p>
<p>வெளிப்புறம் பார்க்க அப்படியே உங்கள் வீட்டின் வரவேற்பறையில் போடும் ஒரு அழகான 'ஓட்டோமேன்' (Footrest) போலவே காட்சி அளிக்கிறது. துணி ஃபினிஷிங், நேர்த்தியான டிசைன் என வீட்டின் அழகைக் கூட்டுமே தவிர கெடுக்காது. மேல் மூடியைத் திறந்தால், கால்களை பொறுத்தும் வசதியான இடம் உள்ளது. உட்புறம் பிளாஸ்டிக் கட்டமைப்பாக இருந்தாலும், மேல்பகுதி மென்மையான துணியால் மூடப்பட்டுள்ளதால் கால்கள் உள்ளே நுழைப்பது மிகவும் வசதியாக இருக்கிறது.&nbsp;இது மின்சாரத்தில் இயங்குவதால், இதற்கான பவர் கார்டு பின்னைப் பொறுத்த சற்று கவனமாகப் பார்க்க வேண்டும்.</p>
<p>ரூ.16,000 விலையில் விற்பனை செய்யப்படும் இந்தச் சாதனத்தில் பல பயனுள்ள தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஷியாட்சு மற்றும் ரோலிங் மசாஜ் (Shiatsu &amp; Rolling)- உள்ளங்கால்கள், பாத வளைவுகளில் உள்ள அழுத்தப் புள்ளிகளைச் சரியாகக் கணித்து மசாஜ் செய்கிறது. கெண்டைக்கால் (Calf) பகுதியில் மிதமான அழுத்தம் கொடுத்துப் பிடித்து விடுவதன் மூலம், அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 40&deg;C முதல் 45&deg;C வரை மிதமான வெப்பத்தை வழங்கி, மணிக்கணக்காக இறுக்கமாக இருக்கும் தசைநார்களைத் தளர்த்துகிறது. 15 முதல் 30 நிமிடங்களில் தானாகவே நின்றுவிடும் பாதுகாப்பு வசதியும் இதில் உண்டு. இது ISO 9001-2015 தரச்சான்றிதழ் பெற்றதுடன், 1 வருட உத்தரவாதத்துடன் (Warranty) வருகிறது.</p>
<p>உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் கடுமையான தசை வலி காரணமாகவே பலரும் பயிற்சியை இடையிலேயே கைவிட்டு விடுகிறார்கள். ஆனால், ஓடி முடித்துவிட்டு வந்து இதில் 15 நிமிடங்கள் கால்களை வைக்கும் போது, தசை வலியில் பெரிய அளவில் வித்தியாசம் தெரிகிறது. இதில் பல நிலைகளில் அழுத்தத்தை மாற்றிக்கொள்ளலாம். உணர்திறன் மிக்க பாதங்கள் கொண்டவர்கள், புதிதாக பயன்படுத்துபவர்கள் 'Low' நிலையைப் பயன்படுத்துவதே சிறந்தது. அதிக அழுத்தம் விரும்புபவர்கள் 'High' நிலைக்கு மாறலாம்.&nbsp;மசாஜ் செய்யத் தொடங்கிய 5 நிமிடங்களில் மிதமான வெப்பம் பரவி, நாள் முழுவதும் சேர்ந்திருந்த தசை இறுக்கத்தை முழுமையாகப் போக்குகிறது.</p>
<p>ரூ.16,000 என்பது சாதாரணமாக யோசிக்காமல் வாங்கும் தொகையல்ல. ஆனால், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், வேலை நிமித்தமாக நாள் முழுவதும் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ பணிபுரிபவர்கள், மற்றும் தீவிர கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது நிச்சயமாக சிறந்த முதலீடாகும்.&nbsp;வீட்டு ஹாலுக்கு அழகையும் தந்து, உடலுக்குத் தேவையான நிம்மதியான தசை மீட்பையும் தரும் இந்த டுரோஃப்ளெக்ஸ் நியூமா ஓட்டோமேன் லெக் மாஸேஜர், தான் சொல்லும் வாக்குறுதியை கச்சிதமாக நிறைவேற்றுகிறது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Meenakshi Sundaram S</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:34:38 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/technology/looks-like-an-ottoman-works-like-a-clinic-duroflex-neuma-leg-massager-review-features-price-and-verdict-12159836]]></guid><category><![CDATA[தொழில்நுட்பம்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/duroflex-neuma-ottoman-leg-massager-2026-07-13-15-40-27.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/duroflex-neuma-ottoman-leg-massager-2026-07-13-15-40-27.jpg"/></item><item><title><![CDATA[தமிழக அரசு வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு போதும்; மிஸ் பண்ணாதீங்க ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-jobs-tnwesafe-recruitment-2026-application-for-assistant-jobs-apply-soon-12162296</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/01/tn-govt-jobs-2025-10-01-16-17-12.jpg"><p>தமிழ்நாடு அரசின் பெண்கள் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.</p>
<p><strong>Administrative Officer</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 1</p>
<p>கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.</p>
<p>சம்பளம்: ரூ. 30,000</p>
<p><strong>PC to Project Director</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 1</p>
<p>கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.</p>
<p>சம்பளம்: ரூ. 20,000</p>
<p><strong>Office Assistant</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 2</p>
<p>கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&nbsp;</p>
<p>சம்பளம்: ரூ. 15,000</p>
<p><strong>தேர்வு செய்யப்படும் முறை:</strong> இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.&nbsp;</p>
<p><strong>விண்ணப்பிக்கும் முறை:</strong> இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://drive.google.com/file/d/1e3h2tGqLA6ymq3-MxiiZvCpHAwRS3bj9/view என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.</p>
<p>முகவரி: The Project Director, Tamil Nadu Women Employment and Safety Project, 3rd floor, Agro Green Tech Park, Tamil Nadu State Agricultural Marketing Board Campus, Opposite to CIPET, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai - 600 032.</p>
<p>விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026</p>
<p>இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.</p>
<p><iframe style="width: 700px; aspect-ratio: 3/4;" src="https://tamil.indianexpress.com/files/indian-express-tamil/media/files/2026/07/14/tnwesafe-jobs-2026-07-14-12-19-58.pdf#zoom=80" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Ambikapathi Karuppaiah</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:32:38 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-jobs-tnwesafe-recruitment-2026-application-for-assistant-jobs-apply-soon-12162296]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/01/tn-govt-jobs-2025-10-01-16-17-12.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/01/tn-govt-jobs-2025-10-01-16-17-12.jpg"/></item><item><title><![CDATA[விபத்தில் கீழே விழுந்த இளைஞர்; 500 மீட்டர் தூரம் ஆளில்லாமல் சென்ற பைக் - வைரல் வீடியோ ]]></title><link>https://tamil.indianexpress.com/viral/riderless-luxury-bike-travels-500-meters-after-crash-on-coimbatores-ukkadam-flyover-shocking-video-goes-viral-12162234</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/bike-2026-07-14-12-20-54.jpg"><p>கோவை உக்கடம்&ndash;ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளில்லாமல் தானாகவே சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்&ndash;ஆத்துப்பாலம் மேம்பாலப் பகுதியில் இளைஞர் ஒருவர் விலை உயர்ந்த பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற பைக் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் காரணமாக, பைக்கை ஓட்டி வந்த அந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலேயே கீழே விழுந்தார்.</p>
<p>இருப்பினும், அவர் கீழே விழுந்த பிறகும் அவர் ஓட்டி வந்த பைக் நிற்காமல், சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளில்லாமலேயே தானாகவே முன்னோக்கிச் சென்றது. இந்த விநோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சியை அந்த வழியாகப் பயணித்த மற்றொரு வாகன ஓட்டி தனது கேமராவில் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet publive-iframes-block publive-X-block" contenteditable="false" width="600" height="400" id="PL_blockquote_block-mrkakajc-sux9tylf-p7mn91ms">
<p dir="ltr" lang="ta">விபத்தில் கீழே விழுந்த இளைஞர்; 500 மீட்டர் தூரம் ஆளில்லாமல் சென்ற பைக் - வைரல் வீடியோ <a href="https://x.com/hashtag/coimbatore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#coimbatore</a> <a href="https://x.com/hashtag/bikeaccident?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#bikeaccident</a> <a href="https://t.co/YfzwDcidhL">pic.twitter.com/YfzwDcidhL</a></p>
&mdash; Indian Express Tamil (@IeTamil) <a href="https://x.com/IeTamil/status/2076922049629733240?ref_src=twsrc%5Etfw">July 14, 2026</a></blockquote>
<p>
<script async="" charset="utf-8" src="https://platform.x.com/widgets.js"></script>
</p>
<p>மேலும், அந்த வாகன ஓட்டி இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது தற்போது மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து நடந்த சமயத்தில் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாத காரணத்தினால், பெரும் விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் மத்தியில் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:21:03 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/viral/riderless-luxury-bike-travels-500-meters-after-crash-on-coimbatores-ukkadam-flyover-shocking-video-goes-viral-12162234]]></guid><category><![CDATA[வைரல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/bike-2026-07-14-12-20-54.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/bike-2026-07-14-12-20-54.jpg"/></item><item><title><![CDATA[சீனியர் பக்தர்களுக்கு குட் நியூஸ்... இனி மணிக் கணக்கில் காத்து இருக்க வேண்டாம்; 30 நிமிடத்தில் ஏழுமலையானை தரிசிக்க வழி ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/senior-citizens-can-have-darshan-of-venkateswara-at-tirupati-within-30-minutes-12162193</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/tiru-2026-07-14-12-05-52.jpg"><p>ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம், பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால், பல மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மாட்டிக் கொள்கின்றனர்.</p>
<p><a href="https://tamil.indianexpress.com/international/worlds-costliest-cities-for-living-read-full-story-12160462" rel="dofollow">உலகின் மிக காஸ்ட்லியான நகரங்கள்: இந்த நாட்டுக்கு போனா பாக்கெட்டை ஹெவியா வச்சிக்கோங்க; இந்தியா பக்கத்துல தான் இருக்கு</a></p>
<p><strong>30 நிமிடங்களில் தரிசனம்</strong></p>
<p>இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க, இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p><strong>எப்படி டிக்கெட்டை பெறுவது?</strong></p>
<p>இனி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுண்டர் எஸ் 1-ல் காட்ட வேண்டும். பின்னர் கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழ் உள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வரலாம்.</p>
<p><strong>முதியோருக்கு இலவச சாப்பாடு</strong></p>
<p>தரிசனத்திற்கு பின் முதியோர் அனைவருக்கும் இலவசமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கு செல்ல வசதி உள்ளது. இனி முதியவர்கள் எந்த கவலையும் இன்றி வெறும் 30 நிமிடத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வரலாம்.</p>
<p>&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Nagalekshmi Rajasekar</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:06:05 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/senior-citizens-can-have-darshan-of-venkateswara-at-tirupati-within-30-minutes-12162193]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/tiru-2026-07-14-12-05-52.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/tiru-2026-07-14-12-05-52.jpg"/></item><item><title><![CDATA[ரயிலுக்குள் பூஜை நடத்தியது ஏன்? வைரல் வீடியோ குறித்து வடக்கு ரயில்வே விளக்கம் ]]></title><link>https://tamil.indianexpress.com/viral/northern-railway-clarifies-viral-video-of-puja-inside-private-saloon-car-train-12162181</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/puja-in-train-2-2026-07-14-12-01-00.jpg"><p>ரயிலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரணமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் ரயில் பெட்டிக்குள்ளேயே மத வழிபாட்டுச் சடங்கு ஒன்று நடத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவில், ஒரு பூசாரி பெட்டியின் தரையில் அமர்ந்து பூஜை சடங்குகளை நடத்துவதும், அதில் பல பக்தர்கள் கலந்துகொள்வதும் தெரிகிறது.</p>
<p><a href="https://indianexpress.com/article/trending/trending-in-india/indian-train-puja-viral-video-northern-railway-clarification-10783823/" rel="dofollow"><strong>ஆங்கிலத்தில் படிக்க:</strong></a></p>
<p>இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, ரயில் பெட்டிகளுக்குள் மத வழிபாட்டுச் சடங்குகள் நடத்த அனுமதிக்கப்படுகிறதா என்று பல பயனர்கள் கேள்வி எழுப்பினர்.</p>
<p>"இந்தியாவுக்கு என்ன ஆனது என்றே எனக்குப் புரியவில்லை... ஏன் இவர்கள் அனைவரும் படிக்காதவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்," என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். "இந்த நாட்டை இனி சீர்திருத்தவே முடியாது," என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.</p>
<p>வடக்கு ரயில்வே விளக்கம்</p>
<p>இந்த யூகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தச் சடங்கு வழக்கமான பயணிகள் பெட்டியில் நடைபெறவில்லை என்றும், மாறாகத் தனியாரால் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு 'சலூன் கார்' பெட்டிக்குள் நடந்துள்ளது என்றும் வடக்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.</p>
<p>இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்த ரயில்வே மண்டலம், இந்த சலூன் காரானது ஐ.ஆர்.சி.டி.சி மூலம் வணிக ரீதியாக முன்பதிவு செய்யப்பட்டு, ஒரு தனியார் குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளது. வடக்கு ரயில்வேயின் கூற்றுப்படி, அந்தக் குழுவினர் ரூ.3,08,580 முன்பணம் செலுத்தியதைத் தொடர்ந்து, ஜூலை 8-ம் தேதி இந்த முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>ஜூலை 10 அன்று புது தில்லியிலிருந்து (என்.டி.எல்.எஸ்) மும்பைக்கு (பி.டி.டி.எஸ்) ஒருவழிப் பயணமாகச் செல்லும் வண்டி எண் 12926 பஸ்சிம் எக்ஸ்பிரஸ் (Paschim Express) ரயிலில் இந்தச் சலூன் கார் இணைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>"இந்தச் சலூன் கார் 08.07.26 அன்று ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்பட்டது. வணிக ரீதியான இந்த முன்பதிவுக்காக அந்தக் குழுவினர் ரூ.3,08,580 முன்பணமாகச் செலுத்தினர். இந்தச் சலூன் கார் 10.07.2026 அன்று புது தில்லியிலிருந்து (என்.டி.எல்.எஸ்) மும்பைக்கு (பி.டி.டி.எஸ்) ஒருவழிப் பயணமாகச் செல்லும் வண்டி எண் 12926 பஸ்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படவிருந்தது," என்று வடக்கு ரயில்வே தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.</p>
<p>வைரல் வீடியோவால் எழுந்த கவலைகளுக்குப் பதிலளித்த வடக்கு ரயில்வே, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்கங்கள் இதனால் பாதிக்கப்படவில்லை என்பதை மேலும் வலியுறுத்தியுள்ளது. "ரயிலின் சரியான நேரம், பாதுகாப்பு, பத்திரம் மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றை உறுதி செய்வதே ரயில்வேயின் முதன்மையான கடமைகளும் பொறுப்புகளும் ஆகும், இதில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை," என்று அது கூறியுள்ளது.</p>
<p>மேலும், வைரல் வீடியோவில் காணப்படும் பூசாரி ஒரு தனியார் சடங்கின் ஒரு பகுதியாக அபிஷேகம் மட்டுமே செய்தார் என்றும், இந்த நிகழ்வின் போது யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அந்த ரயில்வே மண்டலம் தெளிவுபடுத்தியுள்ளது.</p>
<p>சலூன் கார் என்றால் என்ன?</p>
<p>சலூன் கார் என்பது வணிகப் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யக்கூடிய ஒரு தனியார் சொகுசு ரயில் பெட்டியாகும். பொதுவாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி-க்களின் (வி.ஐ.பி) பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இதில், குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், வரவேற்பறை மற்றும் சாப்பாட்டுப் பகுதி, ஒரு சிறிய சமையலறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளியலறைகள் உள்ளன, இது வழக்கமான பயணிகள் பெட்டிகளை விட கணிசமாக அதிக தனிநபர் சுதந்திரத்தை வழங்குகிறது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 12:02:46 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/viral/northern-railway-clarifies-viral-video-of-puja-inside-private-saloon-car-train-12162181]]></guid><category><![CDATA[வைரல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/puja-in-train-2-2026-07-14-12-01-00.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/puja-in-train-2-2026-07-14-12-01-00.jpg"/></item><item><title><![CDATA[சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் நோட் பண்ணுங்க ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-recruitment-2026-project-associate-jobs-qualification-apply-online-last-date-12162137</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/02/02/iit-madras-3-2026-02-02-14-38-16.jpg"><p>சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி &ndash; IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2026 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.</p>
<p><strong>Project Associate</strong></p>
<p>காலியிடங்களின் எண்ணிக்கை: 1</p>
<p>கல்வித் தகுதி: B.E./ B.Tech. or M.Tech. in Environmental Engineering, Environmental Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.</p>
<p>சம்பளம்: ரூ. 25,000&nbsp;</p>
<p><strong>தேர்வு செய்யப்படும் முறை:</strong> இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.&nbsp;</p>
<p><strong>விண்ணப்பிக்கும் முறை:</strong> இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.</p>
<p>விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2026</p>
<p>இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.</p>
<p><iframe style="width: 700px; aspect-ratio: 3/4;" src="https://tamil.indianexpress.com/files/indian-express-tamil/media/files/2026/07/14/iit-madras-jobs-pro-asso-2026-07-14-11-47-54.pdf#zoom=80" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Ambikapathi Karuppaiah</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:57:03 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-recruitment-2026-project-associate-jobs-qualification-apply-online-last-date-12162137]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/02/02/iit-madras-3-2026-02-02-14-38-16.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/02/02/iit-madras-3-2026-02-02-14-38-16.jpg"/></item><item><title><![CDATA[47% சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ வாரியம் தகவல் ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/47-of-cbse-schools-offer-2-or-more-indian-languages-board-tells-supreme-court-cbse-clarifies-stance-on-class-9-three-language-formula-foreign-languages-12162090</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cbse-schools-2026-07-14-11-38-26.jpg"><p>மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) செயல்படுத்தி வரும் 'மும்மொழித் திட்டத்தை' எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ இணைப்பில் உள்ள 28 ஆயிரத்து 848 பள்ளிகளில் 47.3% பள்ளிகள் ஏற்கனவே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய மொழிகளைக் கற்பித்து வருகின்றன என்றும், கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படாமலேயே இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அவை தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், 99.19% பள்ளிகளில் குறைந்தது ஒரு இந்திய மொழிக் கற்பிக்கும் ஆசிரியராவது இருப்பதாகத் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளது.</p>
<p>மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி ஆகியவை தாக்கல் செய்த தனித்தனி மனுக்களுடன் சேர்த்து, பெற்றோர்கள் மற்றும் வெளிநாட்டு மொழி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்குக்கு எதிர்ப்பாக சி.பி.எஸ்.இ தன் தரப்பு நியாயங்களைச் சமர்ப்பித்துள்ளது. பல்வேறு இந்திய மொழிகள் முழுமையான கற்பித்தல் திறனை வளர்த்துக் கொள்ளப் பள்ளிகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்படலாம் என்பதை உணர்ந்து, இடைக்கால ஏற்பாடாக நெகிழ்வுத்தன்மை கொண்ட ஆசிரியர் நியமன நடைமுறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் சி.பி.எஸ்.இ குறிப்பிட்டுள்ளது.</p>
<p><a href="https://indianexpress.com/article/education/study-abroad/foreign-students-in-india-most-preferred-state-karnataka-punjab-tamil-nadu-enrolment-number-increase-decade-aishe-education-ministry-10784291/?ref=infinite" title="இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க" rel="dofollow">இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க</a></p>
<p>டெல்லி, குருகிராம், நொய்டா மற்றும் சென்னையைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தாக்கல் செய்த மனுவில், 2026 ஜூலை 1 முதல் 9-ம் வகுப்பில் 3 மொழிகளைக் கட்டாயமாக்கி மே 15 அன்று CBSE வெளியிட்ட சுற்றறிக்கையைச் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளனர். இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்; மே 15 சுற்றறிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 19, 21 மற்றும் 21A ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. '2029-30 கல்வியாண்டு வரை 9-ம் வகுப்பிற்கு 3-ம் மொழிப் பாடம் (R3) பொருந்தாது' என 36 நாட்களுக்கு முன்பு பிறப்பித்த அறிவிப்பை திடீரென சி.பி.எஸ்.இ திரும்பப் பெற்றுள்ளது.&nbsp;பாடப்புத்தகங்கள், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அல்லது போர்டு தேர்வுக்கான மதிப்பீட்டுக் கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் இத்திட்டத்தை அமல்படுத்த பள்ளிகள் வற்புறுத்தப்படுகின்றன. இதனால், 9-ம் வகுப்பு மாணவர்கள் 6-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதுடன், "செயல்பாட்டுத் திறன்" மட்டுமே கொண்ட பிற பாட ஆசிரியர்களைக் கொண்டு 3-ஆம் மொழியைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சி.பி.எஸ்.இ, ஜூன் 29 அன்று வெளியிடப்பட்ட அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் ஜூலை 10 அன்று வெளியிடப்பட்ட தெளிவுரைச் சுற்றறிக்கை ஆகியவைகளின் மூலம் மனுதாரர்களின் கவலைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிகளைக் கற்க வேண்டும். அதில் குறைந்தது 2 மொழிகள் இந்திய மொழிகள் இருக்க வேண்டும்.&nbsp;ஒருமுறை வழங்கப்படும் தளர்வாக, ஆங்கிலம் + பிரெஞ்சு போன்ற 2 இந்திய அல்லாத மொழிகளைப் படிக்கும் மாணவர்கள், எந்தவொரு ஒரு இந்திய மொழியையும் 3-வது மொழியாகத் தேர்ந்தெடுக்கலாம். வெளிநாட்டு மொழிகள் பள்ளிகளிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படுவதாக மனுதாரர்கள் கூறுவது தவறானது. வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அவை 3 மொழிகளில் ஒன்றாகவோ அல்லது 4-வது கூடுதல் மொழியாகவோ தொடர்ந்து தொடரலாம்.</p>
<p>இவ்வழக்கில் என்.சி.இ.ஆர்.டி தாக்கல் செய்துள்ள மனுவில், மும்மொழித் திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் பாடப்புத்தகங்களைத் தயாரித்தல், பரிசீலித்தல், இறுதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 9-ஆம் வகுப்பிற்கான மாற்றுக் கட்டப் பாடப்புத்தகங்களை விரைவாக உருவாக்குவதற்காக சி.பி.எஸ்.இ, என்.ஐ.ஓ.எஸ் மற்றும் கல்வி நிபுணர்களுடன் இணைந்து உயர்நிலை பணிக்குழு ஒன்றையும் கல்வி அமைச்சகம் அமைத்துள்ளதாக என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:49:04 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/47-of-cbse-schools-offer-2-or-more-indian-languages-board-tells-supreme-court-cbse-clarifies-stance-on-class-9-three-language-formula-foreign-languages-12162090]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cbse-schools-2026-07-14-11-38-26.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cbse-schools-2026-07-14-11-38-26.jpg"/></item><item><title><![CDATA[சொந்த மண்ணில் வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்... கமல் வரவில்லையே? கேள்வி எழுப்பிய ரசிகர்கள் ]]></title><link>https://tamil.indianexpress.com/entertainment/shruti-haasan-buy-a-own-home-in-chennai-12162100</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/shru-2026-07-14-11-37-23.jpg"><p>உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் ஸ்ருதிஹாசன். ஆனால், நடிகரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் உருவாக்கியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், நடிகை மட்டுமல்லாமல் திறமையான பாடகி, இசையமைப்பாளர், பாப் ராக் பாடகி என பல முகங்களை கொண்டவர்.&nbsp;</p>
<p><a href="https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-singer-s-janaki-last-screen-presents-in-96-movie-update-12161027" rel="dofollow">எல்லா பாட்டும் நீ பாடணும், த்ரிஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த எஸ்.ஜானகி; அவர் நடித்த கடைசி பட காட்சி எது தெரியுமா?</a></p>
<p>சினிமாவிலும் இசையிலும் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார். சமீபத்தில் சாய் அபயங்கர் உடன் இவர் இணைந்து பாடிய &lsquo;பவள மல்லி&rsquo; பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து இணையத்தில் ட்ரெண்டானது. நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக ரஜினியின் &lsquo;கூலி&rsquo; படத்தில் நடித்திருந்தார். பல சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க பெரும்பாலான இயக்குனர்கள் ஸ்ருதி ஹாசனை தான் தேர்வு செய்கிறார்கள்</p>
<p>இவர் நடித்துள்ள &rsquo;டிரைன்&rsquo; படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, எனக்கு என்று சொந்தமாக வீடு கூட இல்லை, நானே மும்பையுலும் ஹைதராபாத்திலும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.&nbsp;</p>
<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DavTz_LDIkV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);">
<div style="padding: 16px;"><a href="https://www.instagram.com/p/DavTz_LDIkV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="background: #FFFFFF; line-height: 0; padding: 0 0; text-align: center; text-decoration: none; width: 100%;" target="_blank" rel="noopener">
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
</a>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a href="https://www.instagram.com/p/DavTz_LDIkV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" target="_blank" rel="noopener">A post shared by Manav Manglani (@manav.manglani)</a></p>
</div>
</blockquote>
<p>
<script async="" src="//www.instagram.com/embed.js"></script>
</p>
<p>இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் சென்னையில் தனக்கென தனியா சொந்த வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இதன் கிரகபிரவேசம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கிரகபிரவேசத்தை மிகவும் எளிமையாக முழுக்க முழுக்க தனது தோழிகளை மட்டுமே அழைத்து சிம்பிளாக ஸ்ருதி ஹாசன் முடித்துள்ளார்.&nbsp;</p>
<p>இந்த கிரக பிரவேசம் தொடர்பான புகைப்படங்களை ஸ்ருதிஹாசனின் நண்பர் ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "சொந்த மண்ணுக்கே திரும்பி வந்துட்டாங்க. சென்னையில் புது வீடு வாங்கியதற்கு வாழ்த்துகள் ஸ்ருதிஹாசன்" என்று &nbsp;வாழ்த்தி உள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் ஸ்ருதி ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், கமல்ஹாசன் எங்கே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Nagalekshmi Rajasekar</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:38:46 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/entertainment/shruti-haasan-buy-a-own-home-in-chennai-12162100]]></guid><category><![CDATA[பொழுதுபோக்கு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/shru-2026-07-14-11-37-23.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/shru-2026-07-14-11-37-23.jpg"/></item><item><title><![CDATA[10 நிமிடத்தில் பழைய தோசைக் கல் பளிச்... இந்த சின்ன ட்ரிக்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க ]]></title><link>https://tamil.indianexpress.com/photos/how-to-clean-dosa-tawa-easy-dosa-tawa-cleaning-old-dosa-tawa-cleaning-tips-12162077</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/10/dosa-2025-10-10-16-20-19.jpg">]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:38:32 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/photos/how-to-clean-dosa-tawa-easy-dosa-tawa-cleaning-old-dosa-tawa-cleaning-tips-12162077]]></guid><category><![CDATA[புகைப்படத் தொகுப்பு]]></category><category><![CDATA[Lifestyle]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/10/dosa-2025-10-10-16-20-19.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/10/10/dosa-2025-10-10-16-20-19.jpg"/></item><item><title><![CDATA[இந்தியாவில் 99% எட்டிய பிறப்பு, இறப்பு பதிவுகள்: இதன் முக்கியத்துவம் என்ன? நிபுணர்கள் விளக்கம் ]]></title><link>https://tamil.indianexpress.com/explained/india-has-registered-over-99-of-births-deaths-heres-why-it-matters-an-expert-explains-12162018</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/india-has-registered-2026-07-14-11-21-13.jpg"><p>இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்தப் பிறப்புகள் மற்றும் இறப்புகளில் 99%-க்கும் அதிகமானவை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் பிறப்பு, இறப்பு பதிவுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.</p>
<p>பிறப்பு, இறப்பு மற்றும் பிறப்பதற்கு முன்பே குழந்தை இறப்பது தொடர்பான விவரங்கள், &lsquo;சிவில் பதிவு முறை&rsquo; (Civil Registration System - CRS) எனும் தொடர்ச்சியான மற்றும் கட்டாய பொறிமுறையின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. நாட்டின் இறப்பு விகிதம், வளமான பிறப்பு விகிதம் (Fertility rate), பிறப்பின்போது பாலின விகிதம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட, "எத்தனை பேர் பிறக்கிறார்கள், எத்தனை பேர் இறக்கிறார்கள், இந்நிகழ்வுகள் எங்கு நடக்கின்றன போன்ற இந்தியாவின் மக்கள் தொகை தொடர்பான அடிப்படைத் தரவுகளை வழங்கும் மூலமாக இத்தொகுதி இயங்குகிறது. இந்தியா முழுமையான (100%) பதிவை எட்டி வருவது என்பது, நாட்டின் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் கணக்கிடப்பட்டு, சான்று அளிக்கப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கான சிறப்பான கொள்கைகளை வகுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பை நோக்கி நாம் நகர்வதைக் காட்டுகிறது.</p>
<p><a href="https://indianexpress.com/article/explained/india-birth-death-registration-civil-registration-system-data-2024-10785166/?ref=explained_hp" title="இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க" rel="dofollow">இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க</a></p>
<p>சிவில் பதிவு முறை (CRS) 1970 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தொடக்கக் காலத்தில் தரவுகளைச் சேகரிப்பதும், பதிவு செய்வதும் மிகவும் குறைவாகவே இருந்தன. இந்த அமைப்பு 1969 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் கீழ் இயங்குகிறது (இச்சட்டம் 2023-இல் திருத்தப்பட்டது). பொதுவாக, பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் அது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் நிகழும் சம்பவங்களுக்கு அங்குள்ள முதன்மை மருத்துவ அதிகாரி அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி பொறுப்பாவார். வீடுகளில் நிகழும் சம்பவங்களுக்கு வீட்டின் தலைவர் அல்லது குறிப்பிடப்பட்ட பிற நபர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். 2000 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 56% பிறப்புகளும், 48% இறப்புகளும் மட்டுமே பதிவாகின.</p>
<p>2014 ஆம் ஆண்டிற்குள் இது பிறப்புகளில் 86.6% ஆகவும், இறப்புகளில் 72.5% ஆகவும் உயர்ந்தது. (கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகளால் பதிவு விகிதங்களில் கணிசமான மாற்றங்கள் இருந்தன).&nbsp;உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம்' வெளியிட்ட சமீபத்திய சி.ஆர்.எஸ் அறிக்கையின்படி, பதிவு விகிதம் 100%-ஐ நெருங்கியுள்ளது.</p>
<p>2024 ஆம் ஆண்டில் பிறப்புப் பதிவு 99.1% ஆகவும், இறப்புப் பதிவு 99.4% ஆகவும் உயர்ந்துள்ளது. வரலாற்று ரீதியாக இறப்பு பதிவு என்பது பிறப்புப் பதிவை விடக் குறைவாகவே இருந்தது, ஆனால் தற்போது அது வேகமாக ஈடுகட்டப்பட்டுள்ளது. தரவுகள் முழுமையடையாமல் இருந்ததால், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களைக் கணக்கிடப் பெரும்பாலான நேரங்களில் ஆய்வுகளையே (surveys) நம்பியிருந்த ஒரு நாட்டிற்கு இது ஒரு பெரிய மாற்றமாகும்.&nbsp;மாநில அளவிலும் இந்த முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. 2024-ல், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிறப்புப் பதிவில் 100% சாதனையை எட்டியுள்ளன; அதே போல் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இறப்புப் பதிவில் 100% சாதனை அடைந்துள்ளன.</p>
<p>முழுமையான சிவில் பதிவு முறைமை (CRS) என்பது மிக முக்கியமான &lsquo;முக்கியமான புள்ளிவிவரங்களின்&rsquo; (Vital statistics) மூலங்களில் ஒன்றாகும். நிர்வாகப் பயன்பாட்டிற்கும், சுகாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும், பிறப்பு, இறப்பு மற்றும் மக்கள் தொகை மாற்றத்தின் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கும் இது அத்தியாவசியத் தேவையாகும்.</p>
<p>பிறப்பு, இறப்புகளை உடனுக்குடன் பதிவு செய்வது, மக்கள் தொகையின் ஆரோக்கியம் மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த நிகழ்நேர (Real-time) தகவல்களை வழங்கும். உதாரணமாக, கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சுகாதார நெருக்கடியின் போது, இறப்புகளை உடனுக்குடன் பதிவிடுவது அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறியவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் மிக முக்கியமாக இருந்தது. அதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் பருவ கால இறப்பு மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும் சி.ஆர்.எஸ் முக்கியமானது.</p>
<p>முன்பு சி.ஆர்.எஸ் தரவுகள் முழுமையாகக் கிடைக்காததால், இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census), மாதிரி பதிவுமுறை (SRS) மற்றும் பிற ஆய்வுகளையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது; மேலும் மாதிரி ஆய்வுகள் மாவட்ட அளவில் நம்பகமான ஆண்டறிக்கைகளை வழங்குவதில்லை. ஆனால், முழுமையான சி.ஆர்.எஸ் தரவு மூலம் பரவலாக்கப்பட்ட ஆட்சியில் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான திட்டமிடலுக்குப் பெரும் துணையாக இருக்கும். ஏனெனில், தேசிய அல்லது மாநில அளவிலான மதிப்பீடுகளை விட மாவட்ட அளவிலான தரவுகளே திட்டங்களை உருவாக்க மிகவும் பயனுள்ளவை. மேலும், தனிநபர்கள் தங்களின் அடையாளத்தைச் சட்டப்பூர்வமாக நிருபிக்கவும் இந்தப் பதிவுகள் உதவுகின்றன.</p>
<p>பதிவு விகிதம் வேகமாக உயர்ந்ததற்குப் பல காரணங்கள் இணைந்து செயல்பட்டிருக்கலாம்.&nbsp;பிரசவத்திற்குப் பிந்தைய பணப் பயன்கள் மற்றும் அரசு சலுகைகள் காரணமாக மருத்துவமனைகளில் பிரசவம் (Institutional deliveries) அதிகரித்துள்ளது. இதனால் பிறப்பு நிகழ்வுகள் உடனடியாகப் பதிவாகின்றன. மேலும், பள்ளிச் சேர்க்கை, அடையாள ஆவணங்கள், நலத்திட்ட நன்மைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ தேவைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதும் ஒரு முக்கியக் காரணியாகும்.&nbsp;அதிகமான மக்கள் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் பொது சுகாதாரத் திட்டங்கள் ('பிஎம்-ஜேஏஒய்' / PM-JAY போன்ற திட்டங்கள்) மூலம் மருத்துவ வசதிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர். மேலும், ஓய்வூதியம், காப்பீட்டுக் கோரல், வாரிசுரிமை, சொத்து மாற்றம் மற்றும் வங்கி கணக்குகள் போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு இறப்புச் சான்றிதழ் குடும்பங்களுக்குக் கட்டாயத் தேவையாக உள்ளது.</p>
<p>2023 ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தச்) சட்டம், சிவில் பதிவை முழுமையாகவும், நேரத்திற்கு ஏற்றதாகவும், எளிதில் பெறக்கூடியதாகவும் மாற்றுவதில் இந்திய அரசால் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அடியாகும்.&nbsp;கல்வி மற்றும் பிற அடையாளச் சான்றுகளுக்குப் பிறப்புச் சான்றிதழைக் கட்டாய ஆவணமாக மாற்றுவதன் மூலம், ஒவ்வொரு பிறப்பையும் பதிவு செய்யக் குடும்பங்களுக்கு இந்தத் திருத்தம் ஒரு வலுவான தூண்டுதலை அளிக்கிறது. இருப்பினும், இது சிறப்பான அமலாக்கம், டிஜிட்டல் அணுகல் மற்றும் நிலையான கண்காணிப்பைப் பொறுத்தே அமையும். அமைப்பில் காணப்படும் மாநில அளவிலான வேறுபாடுகளுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சி, பொது விழிப்புணர்வு, மருத்துவமனைப் பிரசவங்கள், சுகாதார அமைப்பை அணுகும் வசதி மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளே காரணம். ஏனெனில், பதிவிற்கான நிர்வாகப் பொறிமுறைக்கு மாநிலங்களே பொறுப்பாகும்.</p>
<p>பிராந்திய ஏற்றத்தாழ்வுகள்: மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் இன்னும் ஒரு பெரிய கவலையாகவே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட 21 நாட்களில் பல பிறப்புகளும் இறப்புகளும் பதிவு செய்யப்படுவதில்லை. அறிக்கையின்படி, பதிவான குழந்தை இறப்புகளில் 84.2% நகர்ப் புறங்களில் நடந்துள்ளன; ஆனால் கிராமப்புறங்களில் 15.8% மட்டுமே பதிவாகியுள்ளன. நாட்டின் பெரும் பகுதி மக்கள் இன்னும் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர், அங்கேயே குழந்தை இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. எனவே இந்தத் தரவு, கிராமப்புறங்களில் குழந்தைகள் இறப்பு குறைவாகப் பதிவு செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது.</p>
<p>ஓர் இறப்பைப் பதிவு செய்வதும், மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்ட இறப்புக்கான காரணத்தைப் பதிவு செய்வதும் ஒன்றல்ல. பல இறப்புகளுக்கு இன்னும் நம்பகமான மருத்துவச் சான்றிதழ் இல்லை. இது நோய் மற்றும் இறப்புக்கான சரியான காரணங்களை பகுப்பாய்வு செய்வதில் சி.ஆர்.எஸ்-ன் பயனைக் குறைக்கிறது.&nbsp;இறப்புப் பதிவின் முழுமைத் தன்மை சி.ஆர்.எஸ் தரவுகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. ஆனால், எஸ்.ஆர்.எஸ் முறையே பிறப்பு மற்றும் இறப்புகளை முழுமையாகக் கணக்கிடுவதில்லை என்று முந்தைய ஆய்வுகள் காட்டுகின்றன. இது சி.ஆர்.எஸ்-ன் எல்லை அளவை அதிகமாக மதிப்பிடக் கூடும்.</p>
<p>இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட முன்னேற்றமானது பதிவுகளின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், அதன் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் சரியான நேரத்தில் பதிவு செய்தல், துல்லியமான பதிவுகள் மற்றும் டிஜிட்டல் தரவுகளின் பொறுப்பான பயன்பாடு ஆகியவை அடங்கும். மேலும், நாட்டிற்குள் நிகழும் உள்நாட்டுக் புலம்பெயர்வைப் பதிவு செய்வதற்கான ஓர் அமைப்பையும் இந்தியா பரிசீலிக்கலாம். இது நிர்வாகத் திட்டமிடலை மேலும் வலுப்படுத்தும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:24:21 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/explained/india-has-registered-over-99-of-births-deaths-heres-why-it-matters-an-expert-explains-12162018]]></guid><category><![CDATA[சிறப்பு செய்தி]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/india-has-registered-2026-07-14-11-21-13.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/india-has-registered-2026-07-14-11-21-13.jpg"/></item><item><title><![CDATA[உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட இடதுசாரிகள் முடிவு - சி.பி.ஐ வீரபாண்டியன் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-state-secretary-m-veerapandian-clarifies-partys-stance-on-local-body-elections-12162034</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cpi-veerapandiyan-2026-07-14-12-03-53.jpg"><p>தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தங்களது கூட்டணியின் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தான கட்சியின் கொள்கை முடிவுகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>
<p>நடைபெற்று முடிந்த இந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்தச் சூழலில், ஆளுநரின் தலையீடு மூலமாக ஆட்சி அமைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து தங்களுடைய ஆதரவை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அத்துடன், இதுவரை நீடித்து வந்த திமுக கூட்டணியில் இனி இடதுசாரி கட்சிகள் தொடராது என்றும், அக்கூட்டணியில் இருந்து தாங்கள் முழுமையாக விலகிவிட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டன.</p>
<p>இந்தச் சூழ்நிலையில், &ldquo;இடதுசாரி கட்சிகளின் உண்மையான பலத்தை அறிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவோம். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை&rdquo; என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:22:19 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-state-secretary-m-veerapandian-clarifies-partys-stance-on-local-body-elections-12162034]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cpi-veerapandiyan-2026-07-14-12-03-53.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/cpi-veerapandiyan-2026-07-14-12-03-53.jpg"/></item><item><title><![CDATA['பெரியாரும் அண்ணாவும் ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள்': தி.மு.க ஆதரவு நபர்களையே அதிரவைத்த துரைமுருகன் வீட்டு திருமணம் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-anna-would-shed-tears-of-blood-homam-ritual-at-dmk-leader-duraimurugans-family-wedding-sparks-online-outrage-12161922</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/duraimurugan-2-2026-07-14-11-01-15.jpg"><p>தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டுத் திருமண விழாவில் வைதிகச் சடங்குகளுடன் ஹோமம் வளர்க்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், அக்கட்சியின் ஆதரவாளர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p>
<p>நடிகர் சிவாஜிகணேசன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வந்ததற்காக அவருக்கு எதிராக அக்காலத்தில் சுவரொட்டி ஒட்டிப் போராட்டம் நடத்திய வரலாறு திராவிடக் இயக்கத்திற்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வீட்டுத் திருமணத்தில் பார்ப்பனர்களைக் கொண்டு ஹோமம் வளர்க்கப்பட்டு படுஜோராக விழா நடக்கிறது என்று திமுக ஆதரவு நபர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், சொந்தக் குடும்பத்தை இப்படி வைத்துக்கொண்டு இவர்கள் பா.ஜ.க.வை எதிர்த்தால் என்ன, ஆதரித்தால் என்ன? இவர்களைக் காட்டித்தான் இளைஞர்களிடம் கழகக் கொள்கையை வளர்க்கப் போகிறார்களா? என விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளைக் கண்டால் சுயமரியாதைக் கொள்கையைப் போதித்த தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் 'ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள்' என்றும் ஆதங்கத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விவாதம் குறித்துப் பதிவிட்ட சிலர், "சகோ, நீங்க இதை மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். 1967 முதல் இதே நிலைமை தான் தொடர்கிறது. திராவிடத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் கொள்கை முழக்கம் பேசுவார்கள்; ஆனால், அவர்களோடு வரும் மனைவிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். இன்று வரை திராவிடத் தலைவர்களின் இல்லங்களில் இந்து மத சடங்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 'நாங்கள் பா.ஜ.க.வை எதிர்ப்போம், ஆனால் ஹோமம் வளர்ப்போம்' என்பதே இவர்களின் போக்காக உள்ளது" என கமெண்ட்டுகளில் காரசாரமாகப் பதிலளித்து வருகின்றனர்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 11:02:13 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-anna-would-shed-tears-of-blood-homam-ritual-at-dmk-leader-duraimurugans-family-wedding-sparks-online-outrage-12161922]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/duraimurugan-2-2026-07-14-11-01-15.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/duraimurugan-2-2026-07-14-11-01-15.jpg"/></item><item><title><![CDATA[இறங்கி வந்த தங்கம் விலை... ஒரு வாரத்தில் ரூ.1,600 சரிவு: இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? ]]></title><link>https://tamil.indianexpress.com/business/gold-and-silver-rates-witness-major-decline-price-drop-sharply-in-chennai-12161843</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/04/gold-leasing-gold-monetisation-scheme-earn-income-from-gold-2026-07-04-16-01-17.jpg"><p>சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத் தொடக்கத்தைத் தொடர்ந்து இன்றைய தினமும் (14-07-2026) கணிசமாகக் குறைந்து பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை அவ்வப்போது மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.</p>
<p><strong>இன்றைய தங்கம் விலை நிலவரம் (14-07-2026):</strong></p>
<p>ஒரு சவரன் தங்கம்: இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>ஒரு கிராம் தங்கம்: கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,150-க்கு விற்பனையாகிறது.</p>
<p>நேற்று (13-07-2026) சவரனுக்கு ரூ.800 மற்றும் கிராமுக்கு ரூ.100 குறைந்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் விலை மேலும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>வெள்ளி விலையும் சரிந்தது:&nbsp;</strong></p>
<p>கடந்த சில நாட்களாக மாற்றமின்றி நிலையாக விற்பனையாகி வந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.</p>
<p>ஒரு கிராம் வெள்ளி: ரூ.5 குறைந்து, ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p>ஒரு கிலோ வெள்ளி: ரூ.5,000 குறைந்து, ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது.</p>
<p><strong>கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை:</strong></p>
<p>கடந்த ஒரு வார கால விலையை உற்றுநோக்கினால், தங்கம் விலை உச்சத்தில் இருந்து நல்ல சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஜூலை 10ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,800 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அங்கிருந்து அடுத்தடுத்த நாட்களில் விலை சரிந்து, இன்று (ஜூலை 14) ரூ.1,05,200 ஆகக் குறைந்துள்ளது.</p>
<p><strong>ஒரே வாரத்தில் ஏற்பட்ட மாற்றம்: </strong>கடந்த ஜூலை 10ஆம் தேதியின் உச்ச விலையோடு ஒப்பிடும்போது, வெறும் 4 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.1,600 வரை கணிசமாகக் குறைந்துள்ளது! அதேபோல், கடந்த ஜூலை 8ஆம் தேதி நிலவரத்தோடு (ரூ.1,06,600) ஒப்பிட்டாலும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 சரிவைச் சந்தித்திருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.</p>
<p><strong>கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரப் பட்டியல் (22 கேரட் - 1 சவரன்):</strong></p>
<figure class="tinymce-table-div">
<table border="1" style="border-collapse: collapse; width: 932px; height: 216.333px;"><colgroup><col style="width: 299px;"><col style="width: 372px;"><col style="width: 261px;"></colgroup>
<tbody>
<tr style="height: 36.0556px;">
<td>தேதி</td>
<td>தங்கம் விலை (ஒரு சவரன்)</td>
<td>மாற்றம்</td>
</tr>
<tr style="height: 36.0556px;">
<td>14-07-2026</td>
<td>ரூ.1,05,200</td>
<td>ரூ.400 குறைவு</td>
</tr>
<tr style="height: 36.0556px;">
<td>13-07-2026</td>
<td>ரூ.1,05,600</td>
<td>ரூ.800 குறைவு</td>
</tr>
<tr style="height: 36.0556px;">
<td>12-07-2026</td>
<td>ரூ.1,06,400</td>
<td>மாற்றமில்லை</td>
</tr>
<tr style="height: 36.0556px;">
<td>11-07-2026</td>
<td>ரூ.1,06,400</td>
<td>ரூ.400 குறைவு</td>
</tr>
<tr>
<td>10-07-2026</td>
<td>ரூ.1,06,800</td>
<td>ரூ.240 உயர்வு</td>
</tr>
<tr style="height: 36.0556px;">
<td>09-07-2026</td>
<td>ரூ.1,06,560</td>
<td>ரூ.40 குறைவு</td>
</tr>
</tbody>
</table>
</figure>
<p>தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து வருவதால், நகை வாங்குவதற்கும் மற்றும் முதலீடு செய்வதற்கும் இது ஒரு சாதகமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 10:44:04 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/business/gold-and-silver-rates-witness-major-decline-price-drop-sharply-in-chennai-12161843]]></guid><category><![CDATA[வணிகம்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/04/gold-leasing-gold-monetisation-scheme-earn-income-from-gold-2026-07-04-16-01-17.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/04/gold-leasing-gold-monetisation-scheme-earn-income-from-gold-2026-07-04-16-01-17.jpg"/></item><item><title><![CDATA[நீட் தேர்வு ஓ.எம்.ஆர் தாள்கள் வெளியீடு: மறுபரிசீலனை செய்ய கட்டணம் எவ்வளவு? முழு விவரம் ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2026-re-exam-omr-response-sheets-released-at-neet-nta-nic-in-12161855</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/neet-ug-response-sheet-2026-07-14-10-35-57.jpeg"><p>தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2026 மறுதேர்வுக்கான விடைத்தாள்களை வெளியிட்டுள்ளது. மறுதேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள்களைப் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக்-இன் செய்து தங்களின் விடைத்தாளைச் சரிபார்க்கலாம்.</p>
<p><a href="https://indianexpress.com/article/education/neet-ug-re-exam-2026-nta-issues-omr-response-sheets-neet-nta-nic-in-10758648/" rel="dofollow"><strong>ஆங்கிலத்தில் படிக்க:</strong></a></p>
<p>தற்காலிக விடைக்குறிப்பு ஜூன் 25 அன்று வெளியிடப்பட்டது, மேலும் விண்ணப்பதாரர்கள் அதை மறுபரிசீலனை செய்து ஏதேனும் ஆட்சேபனைகளை எழுப்ப மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சவால் செய்யப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் விண்ணப்பதாரர்கள் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்தத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.</p>
<p>நீட் யு.ஜி 2026 தற்காலிக விடைக்குறிப்பைச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகள்:</p>
<p>படி 1: என்.டி.ஏ நீட் யு.ஜி (NTA NEET UG) இணையதளத்திற்குச் செல்லவும் &ndash; neet.nta.nic.in</p>
<p>படி 2: தற்காலிக விடைக்குறிப்பு சவால் தொடர்பான விருப்பத்தைக் காட்டும் சாளரத்தைத் (window) திறக்கவும்</p>
<p>படி 4: லாக்-இன் செய்ய உங்கள் விண்ணப்ப எண் (Application number) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்</p>
<p>படி 5: தற்காலிக விடைக்குறிப்பைக் கவனமாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால், உங்கள் ஆட்சேபனைகளை எழுப்பத் தொடரவும்</p>
<p>விண்ணப்பதாரர்களால் எழுப்பப்படும் அனைத்து ஆட்சேபனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, NTA பாட நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இறுதி விடைக்குறிப்பைத் தயாரிக்கும். ஜூன் 28-க்குப் பிறகு எந்தவொரு சவாலும் (ஆட்சேபனையும்) ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.</p>
<p>இந்தச் சவால்கள் நிபுணர் குழுவால் மறுபரிசீலனை செய்யப்படும், அதன் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். ஆட்சேபனைகளை எழுப்பும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்துத் தனியாக அறிவிக்கப்பட மாட்டாது. கேள்வி நீக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவர்கள் இறுதி விடைக்குறிப்பையே சரிபார்க்க வேண்டும்.</p>
<p>இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), பி.ஏ.எம்.எஸ் (BAMS), பி.யூ.எம்.எஸ் (BUMS), பிஹெச்பிஎம்எஸ் (BHMS) மற்றும் பி.எஸ்.எம்.எஸ் (BSMS) போன்ற இளங்கலை மருத்துவ மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நீட் யு.ஜி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, 22.7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்காக மே 4 அன்று நீட் யு.ஜி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் உள்ள 4,750 மையங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 மையங்களிலும் நடத்தப்பட்டது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 10:37:39 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2026-re-exam-omr-response-sheets-released-at-neet-nta-nic-in-12161855]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/neet-ug-response-sheet-2026-07-14-10-35-57.jpeg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/neet-ug-response-sheet-2026-07-14-10-35-57.jpeg"/></item><item><title><![CDATA[சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிய மாற்றம்: சான்றிதழ் பெற 3-ம் மொழி பாஸ் பண்ணியே ஆகணும்! ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/cbse-class-10-board-exams-students-must-pass-school-based-assessment-in-third-language-for-certificate-12161824</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/06/cbse-class-10-second-board-result-2026-2026-06-06-13-25-01.jpg"><p>2027-28 ஆம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புச் செல்லும் மாணவர்களுக்கு 'மூன்றாம் மொழி' (R3) பாடம் பொதுத்தேர்வில் இடம்பெறாது என்ற போதிலும், 10-ம் வகுப்புக்கான சான்றிதழைப் பெற மாணவர்கள் பள்ளி அளவில் நடத்தப்படும் 3-ம் மொழிக்கான மதிப்பீட்டுத் தேர்வில் (School-based Assessment) கண்டிப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது சமீபத்திய சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.</p>
<p>ஜூலை 10 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, போர்டு தேர்வெழுதும் இந்த ஆண்டில் மாணவர்கள் இந்த அகமதிப்பீட்டில் தேர்ச்சி பெறத் தவறினால், இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட பள்ளிகள் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தி தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அதேபோல், 9-ம் வகுப்பில் பள்ளி அளவில் நடத்தப்படும் மூன்றாம் மொழித் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினாலும், அவர் 2027-28 கல்வியாண்டில் 10-ம் வகுப்பிற்கு உயர்த்தப்படுவார் (Promoted). இருப்பினும், 10-ம் வகுப்பு படிக்கும் போதே, நிலுவையில் உள்ள 9-ம் வகுப்பிற்கான 3-ம் மொழித் தேர்வை எழுதி அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக ஜூன் 29 அன்று சி.பி.எஸ்.இ வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து இந்த ஜூலை 10 சுற்றறிக்கை வந்துள்ளது. ஜூன் 29 சுற்றறிக்கையில், 6-ம் வகுப்பு முதல் மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்கள் 3 மொழிகளைக் கற்க வேண்டும்; அதில் 2 மொழிகள் இந்திய உள்நாட்டு (Native to India) மொழிகளாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஆங்கிலம் தவிர்த்து பிற வெளிநாட்டு மொழியைத் தேர்ந்தெடுத்து படித்து வரும் 7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள், தொடர்ந்து அந்த வெளிநாட்டு மொழியைப் படிக்கலாம். ஆனால், அதனுடன் கூடுதலாக இந்திய மொழி ஒன்றையும் அவர்கள் 3-ம் மொழியாக கற்க வேண்டும். முன்பு 9-ஆம் வகுப்பில் மாணவர்கள் 3-ம் மொழியைக் கைவிடும் வசதி இருந்தது. ஆனால், சி.பி.எஸ்.இ-ன் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பிற்கும், 2027-28 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிற்கும் 3-ம் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தற்போதைய (2026-27) 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சுற்றறிக்கைகள் பொருந்தாது.</p>
<p>சி.பி.எஸ்.இ-ன் இந்த மும்மொழிக் கொள்கை சுற்றறிக்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் தனது பதிலை அளித்துள்ளது. 9-ம் வகுப்பிற்கு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குவதை 2029-30 கல்வியாண்டு வரை ஒத்திவைத்த சி.பி.எஸ்.இ-ன் முந்தைய (ஏப்ரல் 9) நிலைப்பாட்டையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர். கடந்த மே 27, 2026 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸைத் தொடர்ந்து, பள்ளிப் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் துணைச் செயலாளர் சுபாஷ் சந்த் ஜூலை 13 அன்று 9 பக்கங்கள் கொண்ட எதிர்-உறுதிப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.</p>
<p>அதில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது; இந்திய அரசியலமைப்பின் கீழ் "கல்வி" என்பது 'பொதுப் பட்டியலில்' (Concurrent List) உள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கட்டமைப்பை அமல்படுத்தும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்குமே உள்ளது. மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவது பன்மொழிப் புலமையை ஊக்குவித்தல், இந்திய மொழிகளைப் பாதுகாத்தல், கற்றல் உணர்வை மேம்படுத்துதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை போன்ற அரசியலமைப்பு மதிப்புகளை முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட சட்டப்பூர்வமான பொது நோக்கங்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 10:32:19 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/cbse-class-10-board-exams-students-must-pass-school-based-assessment-in-third-language-for-certificate-12161824]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/06/cbse-class-10-second-board-result-2026-2026-06-06-13-25-01.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/06/cbse-class-10-second-board-result-2026-2026-06-06-13-25-01.jpg"/></item><item><title><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் அமீரகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: இந்திய மாலுமி பலி, 8 பேர் காயம் ]]></title><link>https://tamil.indianexpress.com/international/iranian-missile-strike-on-uae-tankers-in-strait-of-hormuz-indian-sailor-killed-many-injured-12161814</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/us_3c0576-1-2026-07-14-10-29-12.webp"><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் வளைகுடா நாடுகளின் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் வரை பரவியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.</p>
<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓமனின் பிராந்திய எல்லைக்குட்பட்ட நீர்ப்பகுதியில் உள்ள தெற்கு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் 'மொம்பாசா' &nbsp;மற்றும் 'அல் பாஹியா' &nbsp;ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களும் பயணித்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த இந்திய தேசியத்தைச் சேர்ந்த மாலுமி, மொம்பாசா கப்பலில் பணியாற்றி வந்தவர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், காயமடைந்த எட்டுப் பேரில் நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் இந்தியப் பிரஜைகள் மற்றும் இருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p>
<p><a href="https://indianexpress.com/article/world/indian-crew-member-killed-iran-missiles-uae-tankers-strait-of-hormuz-10785131/?ref=hometop_hp" title="இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்." rel="dofollow">இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.</a></p>
<p>ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைத் தாக்குதலினால் கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டு, பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது இரண்டு கப்பல்களிலும் ஏற்பட்ட தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>
<p><img alt="US-2-9" src="https://img-cdn.publive.online/fit-in/580x348/filters:format(webp)/fit-in/580x348/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/14/us-2-9-2026-07-14-10-28-28.webp" style="width: 1536px;"></p>
<p>இத்தாக்குதல் சர்வதேச சட்டங்களை மிக மோசமாக மீறும் செயலாகும் என்றும், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அப்பட்டமான தாக்குதலைத் தாங்கள் கடுமையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மோதல் போக்கிற்கு எதிராக தகுந்த பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சகம், நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தங்களது ஆயுதப் படைகள் தீவிர தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும் சரிபார்க்கப்படாத செய்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet publive-iframes-block publive-X-block" contenteditable="false" width="600" height="400" id="PL_blockquote_block-mrk6khh5-3xrf81a2-r6ifgu3a">
<p dir="rtl" lang="ar">تعلن وزارة الدفاع عن تعرض الناقلتين الوطنيتين (ممباسا) و (الباهية) للاستهداف بصاروخين جوالين إيرانيين في الممر الجنوبي لمضيق هرمز بالمياه الإقليمية العمانية.<br><br>وقد أسفر الاستهداف عن مقتل أحد أفراد طاقم الناقلة (ممباسا) من الجنسية الهندية، وإصابة 8 من بينهم 4 إصابات بليغة. (6 من&hellip; <a href="https://t.co/KVz3qDu6kf">pic.twitter.com/KVz3qDu6kf</a></p>
&mdash; وزارة الدفاع |MOD UAE (@modgovae) <a href="https://x.com/modgovae/status/2076793454173286549?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote>
<p>
<script async="" charset="utf-8" src="https://platform.x.com/widgets.js"></script>
</p>
<p>இதேவேளையில், ஓமனின் கல்ஹாத் பகுதிக்கு வடகிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று தாக்கியதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பலின் எஞ்சின் அறையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் கேப்டன் தெரிவித்துள்ள போதிலும், அங்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்திற்கும், ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீதான தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் இல்லை. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ஈரான் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.</p>
<p>ஆயினும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சட்டவிரோதமாகப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் கப்பல்களை நோக்கி ஈரானின் புரட்சிகர காவல் படையினர் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி தனியாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவல் இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p>
<p>முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தற்காலிக உடன்படிக்கை கேள்விக்குறியாகி முறிந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வரும் மோதல்களின் பின்னணியிலேயே தற்போதைய இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 10:29:49 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/international/iranian-missile-strike-on-uae-tankers-in-strait-of-hormuz-indian-sailor-killed-many-injured-12161814]]></guid><category><![CDATA[வெளிநாடு]]></category><category><![CDATA[இந்தியா]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/us_3c0576-1-2026-07-14-10-29-12.webp" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/us_3c0576-1-2026-07-14-10-29-12.webp"/></item><item><title><![CDATA[தமிழக பொறியியல் சேர்க்கை 2026: 2.56 லட்சம் இடங்களுடன் தொடங்கிய கலந்தாய்வு ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/tn-engineering-admissions-total-seats-announced-and-strict-aadhaar-based-reforms-introduced-to-eliminate-ghost-faculty-12161819</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/06/27/tnea-2025-rank-list-tnea-online-org-direct-link-check-pdf-counselling-date-tamil-news-2025-06-27-11-42-38.jpg"><p>தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை, மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களையும் சேர்த்து 2,56,366 ஆக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் வழங்கும் மையத்தின் ஆய்வுக்குழு தனது அறிக்கையை கடந்த வாரம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இடங்களின் விபரம் வெளியிடப்பட்டு, கடந்த திங்கட்கிழமை முதல் கலந்தாய்வு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த மொத்த பொறியியல் இடங்களானது 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், 3 மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகத் துறைகள், அதன் 16 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 394 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. நடப்பு ஆண்டில் புதிதாக 7 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளின் 2 கூடுதல் வளாக மையங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் புதிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p>
<p>அதே வேளையில், உரிய விதிகளைப் பின்பற்றாத காரணத்திற்காக 10 பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், போதிய உள்கட்டமைப்பு மற்றும் தகுதிகளை நிறைவு செய்யத் தவறிய 44 கல்லூரிகளில் உள்ள சில குறிப்பிட்ட துறைகளுக்கும் மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது. போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகள், நூலக வசதியின்மை மற்றும் விளையாட்டு வசதிகள் இல்லாததே இந்த கல்லூரிகளின் அனுமதி மறுக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால், இந்த 44 கல்லூரிகளின் பல்வேறு துறைகளில் இருந்த 4,500 இடங்கள் உட்பட, மொத்தமாக 8,000-க்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் இந்த முறை மாணவர் சேர்க்கப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.</p>
<p>இதற்கிடையில், கல்லூரிகளில் ஆய்வுகளின் போது மேற்கொள்ளப்பட்ட சில அதிரடி சீர்திருத்தங்கள் காரணமாக, நீண்ட நாட்களாக நிலவி வந்த &lsquo;போலி பேராசிரியர்கள்&rsquo; விவகாரம் இந்த ஆண்டு முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறுப்புப் பதிவாளர் வி. குமரேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காகப் பேராசிரியர்களுக்கு இருகட்ட பயோமெட்ரிக் அங்கீகார முறை (Aadhaar-based biometric authentication) அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான 'பேராசிரியர் அடையாள எண்' (Faculty Identification Number - FIN) வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த புதிய முறையின்படி, சுயநிதி கல்லூரிகள் தங்களின் பேராசிரியர்களை பயோமெட்ரிக் மற்றும் புவிசார் குறியீடு கொண்ட புகைப்படங்களின் உதவியோடு பல்கலைக்கழக இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆய்வுக்குழுவினர் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் போதும் பேராசிரியர்களுக்கு மீண்டும் ஒருமுறை இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடத்தப்படும். ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்து விலகி மற்றொரு கல்லூரியில் சேர விரும்பினால், சம்பந்தப்பட்ட இரண்டு கல்லூரிகளும் பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல, ஒரு பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது ஆசிரியர் பணியை விட்டே விலகினாலோ அவரின் இந்த அடையாள எண் நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும்.</p>
<p>தேசிய தகவல் மையத்தால் இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் சரிபார்ப்பு பணிகளுக்காகத் தமிழ்நாடு மின்னளுமை முகமையுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 394 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 43,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 10:23:52 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/tn-engineering-admissions-total-seats-announced-and-strict-aadhaar-based-reforms-introduced-to-eliminate-ghost-faculty-12161819]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/06/27/tnea-2025-rank-list-tnea-online-org-direct-link-check-pdf-counselling-date-tamil-news-2025-06-27-11-42-38.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/06/27/tnea-2025-rank-list-tnea-online-org-direct-link-check-pdf-counselling-date-tamil-news-2025-06-27-11-42-38.jpg"/></item><item><title><![CDATA[ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற சென்னை ஐ.ஐ.டி: மாணவர் நல்வாழ்வை மேம்படுத்தும் தேசிய முயற்சி ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-becomes-first-cfti-with-iso-certified-wellness-centre-hosts-national-mental-health-workshop-12161635</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/iit-2026-07-14-09-31-10.jpg"><p>சென்னை ஐ.ஐ.டி இந்தியாவின் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முதல் ஆரோக்கிய மையத்தைக் கொண்ட கல்வி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அத்துடன், மாணவர்களின் மனநலம் குறித்த தேசிய அளவிலான பணிமனை ஒன்றையும் இந்த நிறுவனம் நடத்தியுள்ளது.</p>
<p>டுவ் நோர்ட் குழுமத்தால் வழங்கப்பட்ட இந்த ஐ.எஸ்.ஓ 45001:2018 (ISO 45001:2018) சான்றிதழானது, சென்னை ஐ.ஐ.டியின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளை அங்கீகரிக்கிறது. மேலும், இடர்களைக் கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளாக ஆரோக்கிய நடைமுறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முறையான அணுகுமுறையையும் இந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கிறது.</p>
<p>உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்துவதற்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய முன்முயற்சியின் கீழ், சென்னை ஐ.ஐ.டி ஒரு பிராந்திய பணிமனையை நடத்திய திங்கள்கிழமையன்று இந்த மைல்கல் சாதனை வெளிப்படுத்தப்பட்டது.</p>
<p>மத்திய அமைச்சகத்தின் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் (Malaviya Mission Teacher Training Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் பணிமனையில், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200 பேராசிரியர்கள், ஆலோசகர்கள், விடுதி காப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர் ஆதரவு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். தேசிய மாணவர் நல்வாழ்வு கட்டமைப்பை (National Student Wellbeing Framework) செயல்படுத்துவதை மறுஆய்வு செய்வதற்காக அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிமனை அமைந்துள்ளது.</p>
<p>இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் ரினா சோனோவால் கௌலி, ஜனவரி 2024 முதல் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு அமைச்சகம் பயிற்சி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சென்னை ஐ.ஐ.டியின் மாணவர் ஆதரவு அமைப்பிலிருந்து பல பாடங்களை அமைச்சகம் கற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார். மாணவர் நல்வாழ்வை வலுப்படுத்துவதற்கு ஒரே ஒரு நிலையான வழிமுறை இருக்க முடியாது என்றும், வெவ்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வெவ்வேறு மாதிரிகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p>சென்னை ஐ.ஐ.டியின் இயக்குநர் வி. காமகோடி பேசுகையில், கல்வித் திறமைக்கு இணையாக உணர்ச்சிப்பூர்வமான மீள்தன்மையும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தங்களது ஆரோக்கிய அமைப்புகளுக்கான ஐஎஸ்ஓ சான்றிதழும், மாணவர் நல்வாழ்வுக்கான பிரத்யேக இணை டீன் (Associate Dean - Students-Wellness) பதவியை உருவாக்கியதும், மாணவர்களின் நல்வாழ்வை நிறுவனத்தின் ஒரு முக்கிய உத்தியாக மாற்றுவதற்கான தங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.</p>
<p>மாணவர் நலப் பிரிவு டீன் சத்யநாராயணா கும்மாடி பேசுகையில், இந்த நிறுவனத்தின் மாதிரியானது வழிகாட்டுதல் (mentoring), சக மாணவர்களின் ஆதரவு, ஆலோசனை வழங்குதல், விடுதி ஈடுபாடு மற்றும் ஆரம்பகட்ட தலையீடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது என்றார். மாணவர் நல்வாழ்வுக்கான இணை டீன் சுரேஷ் குமார் ராயலா, முன்கூட்டியே தடுக்கும், எளிதில் அணுகக்கூடிய மற்றும் எவ்வித பாகுபாடும் இல்லாத ஆதரவு அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.</p>
<p>உயர்கல்வி வளாகங்களில் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல், விடுதி ஆதரவு மற்றும் தடுப்பு மனநல கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை இதில் பங்கேற்ற கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த பணிமனை நிறைவடைந்தது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 09:34:25 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/iit-madras-becomes-first-cfti-with-iso-certified-wellness-centre-hosts-national-mental-health-workshop-12161635]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/iit-2026-07-14-09-31-10.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/iit-2026-07-14-09-31-10.jpg"/></item><item><title><![CDATA[தமிழக பட்ஜெட்டுக்கு முன்பு கூடும் அமைச்சரவை முக்கிய கூட்டம்: மகளிர் உரிமைத்தொகை ரூ2500 ஆக உயருமா? ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cabinet-meeting-july-16-and-budget-preparation-12161620</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/05/11/tamilnadu-assembly-2026-05-11-07-29-12.jpg"><p>தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரவிருக்கும் மாநில பட்ஜெட்டுக்கு முன்னதாக, மாநிலத்தின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ள முக்கிய முன்மொழிவுகள் மற்றும் மிக முக்கியமான அம்சங்கள் குறித்து விரிவாகப் பரிசீலிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p>
<p>அதே வேளையில், தமிழக சட்டமன்றத்தில் மாநில பட்ஜெட் வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலோ தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த சில முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் மறுத்துள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்துவது, ஆறு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வழங்குவது அல்லது வேலையில்லாத இளைஞர்களுக்குப் புதிய நிதியுதவித் திட்டங்களை அறிவிப்பது போன்ற முக்கிய வாக்குறுதிகள் தற்போதைய பட்ஜெட்டில் இடம்பெறாது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p>
<p>அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இவற்றுடன் சேர்த்து, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுவதாக இந்த விவகாரங்களை நன்கு அறிந்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 09:18:41 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cabinet-meeting-july-16-and-budget-preparation-12161620]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/05/11/tamilnadu-assembly-2026-05-11-07-29-12.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/05/11/tamilnadu-assembly-2026-05-11-07-29-12.jpg"/></item><item><title><![CDATA[பழனி மடத்தின் ரூ. 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் பணியிடை நீக்கம், போலீசார் தீவிர விசாரணை ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/sub-registrar-suspended-over-fraudulent-registration-of-rs-100-crore-palani-mutt-land-12161509</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/palani-2026-07-14-08-34-00.jpg"><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை இரண்டு தனி நபர்களின் பெயர்களில் மோசடியாகப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, மாநில பதிவுத்துறை ஜூலை 13 அன்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "தற்போதைய நிலவரப்படி சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணையின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்ச்சைக்குரிய இந்த நிலமானது பழனி கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளதுடன், கடந்த சில நாட்களாகவே பெரும் சட்டப் போராட்டத்தின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. பழனி நகரின் 3-வது வார்டில் அமைந்துள்ள இந்த நிலப்பகுதி, முந்தைய நில அளவை எண்கள் 998 மற்றும் 999 ஆகியவற்றைக் குறிக்கிறது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, இந்த நிலமானது 1888 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு அறக்கட்டளை தீர்வுப் பத்திரத்தின் மூலம் இந்த மடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்தப் பத்திரத்தில், இந்த சொத்து முழுக்க முழுக்க மடத்தின் பராமரிப்பிற்கும், ஆன்மீகச் செயல்பாடுகளை நடத்துவதற்கும், பக்தர்களுக்குச் சேவை செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதை ஒரு தனிநபர் சொத்தாக விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இடம், தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இந்த விவகாரத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவினர் போலி ஆவணங்களைத் தயாரித்து, இந்தச் சொத்தின் மீது தவறான முறையில் உரிமை கோருவதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில், இந்த நிலம் தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமானது என்றும், இதனை வேறு யாருக்கும் கைமாற்றம் செய்யக் கூடாது என்று பல நீதிமன்ற உத்தரவுகள் தடை விதித்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் நிர்வாகத்தின் தொடர்ச்சியான எதிர்ப்புகளையும் மீறி, பல நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் இந்த விற்பனைப் பத்திரப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த விற்பனைப் பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று மடத்தின் நிர்வாகம் பதிவுத்துறை தலைவரை வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இதற்கிடையில், இந்த நிலத்தின் மோசடிப் பதிவு குறித்து பழனி அடிவாரம் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மடத்தின் அறங்காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா-வின் இதர பிரிவுகளின் கீழ் மொத்தம் ஐந்து பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடிவாரம் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று, எந்தச் சூழ்நிலையில் இந்த விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும், பதிவுத்துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன், இந்த பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் உன்னிப்பாக ஆய்வு செய்துள்ளனர்," என்று தெரிவித்தார்.</p>
<p>இத்துடன், இந்த பரிவர்த்தனைக்குத் தேவையான கூடுதல் ஆவணங்களையும் காவல்துறையினர் கோரியுள்ளனர், மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல, வெள்ளிக்கிழமை அன்று கோயில் நிர்வாகம் தரப்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் நான்கு பேருக்கு எதிராகப் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி, மடத்திற்குச் சொந்தமான நிலப்பகுதி தனிநபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கிடையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு பத்திரத்தை தங்களால் நேரடியாக ரத்து செய்ய இயலாது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய உயர் அதிகாரி ஒருவர், "நாங்கள் தற்போது காவல்துறை அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து, நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 08:34:04 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/sub-registrar-suspended-over-fraudulent-registration-of-rs-100-crore-palani-mutt-land-12161509]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/palani-2026-07-14-08-34-00.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/palani-2026-07-14-08-34-00.jpg"/></item><item><title><![CDATA[அரசுப் பள்ளிகளில் 'மாணவர் அமைச்சரவை': ஐந்திணை இல்லங்களுடன் 'மாதிரி நாடாளுமன்ற முறை' அறிமுகம் -  பள்ளிக் கல்வித்துறை ]]></title><link>https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-schools-introduce-model-parliament-and-student-ministers-system-12161537</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/dpi-school-2026-07-14-08-29-32.jpg"><p>தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஜனநாயகக் கடமைகளையும், தலைமைத்துவப் பண்புகளையும் உருவாக்கும் நோக்கில், பள்ளி வளாக நிர்வாகத்தில் மாணவர்களுக்கு முக்கியப் பங்கு அளிக்கும் புதிய 'மாதிரி நாடாளுமன்ற அமைச்சரவை முறை' இந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த புதிய திட்டத்தின் கீழ், பள்ளிகளில் உள்ள ஐந்து பாரம்பரிய இல்லங்களிலிருந்து தகுதியான மாணவர்-அமைச்சர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p>
<p><strong>இல்ல முறையுடன் இணையும் மாணவர் அமைச்சரவை:</strong></p>
<p>அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் 'மகிழ் முற்றம்' இல்ல (House) முறையுடன் இந்த புதிய திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் மற்றும் பாலை ஆகிய ஐந்து இல்லங்களிலிருந்தும் தலா ஒரு மாணவர் வீதம், ஐந்து முக்கியத் துறைகளுக்கான அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.</p>
<p>இதற்காகக் கல்வி, பாதுகாப்பு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகிய ஐந்து அமைச்சகப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.</p>
<p><strong>துறைகளும் அமைச்சர்களின் கடமைகளும்:</strong></p>
<p>தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்-அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.</p>
<p><strong>தகவல் தொடர்பு அமைச்சர்: </strong>பள்ளி அறிவிப்புப் பலகைகளைப் புதுப்பித்து, முக்கியத் தகவல்களை மாணவர்களிடம் சேர்ப்பார்.</p>
<p><strong>சுற்றுச்சூழல் அமைச்சர்: </strong>பள்ளி வளாகத்தின் பசுமை மற்றும் மரக்கன்றுகளைப் பராமரிப்பார்.</p>
<p><strong>கல்வி அமைச்சர்: </strong>மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் கற்றல் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்.</p>
<p><strong>சுகாதார அமைச்சர்: </strong>வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத் தூய்மையை உறுதி செய்வார்.</p>
<p><strong>ஜனநாயக முறையில் தேர்தல்:</strong></p>
<p>இத்திட்டம் குறித்து கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் டி. நக்கீரன் கூறுகையில், "இதற்கான முதற்கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டு, கடந்த வாரம் பள்ளிகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு இல்லத்திலும் அதிக வாக்குகள் பெற்ற 5 மாணவர்கள் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, குலுக்கல் முறையில் துறைகள் ஒதுக்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான 'மாதிரி நாடாளுமன்ற விவாதம்' நடத்தப்பட்டு, அமைச்சர்கள் தங்களின் திட்டங்களை விளக்கி சக மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்" என்றார்.</p>
<p>இந்த அமைச்சர்கள் இல்லத் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இல்லங்களுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதால், பள்ளிகளில் ஆரோக்கியமான போட்டி எழுந்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.</p>
<p><strong>மாணவிகளுக்குச் சம வாய்ப்பு:</strong></p>
<p>இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் பேசுகையில், "இந்த முன்முயற்சி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாகவும், தலைவர்களாகவும் அவர்களை உருவாக்கும். பாலினச் சமத்துவத்தை உறுதி செய்ய, இருபாலர் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படும் இல்லத் தலைவர்களில் குறைந்தது 3 பேராவது மாணவிகளாக இருக்க வேண்டும். மேலும், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க இப்பதவிகள் மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்படும்" என்றார். இத்திட்டத்தைக் கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 08:31:34 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-govt-schools-introduce-model-parliament-and-student-ministers-system-12161537]]></guid><category><![CDATA[கல்வி - வேலை வாய்ப்பு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/dpi-school-2026-07-14-08-29-32.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/dpi-school-2026-07-14-08-29-32.jpg"/></item><item><title><![CDATA[விஜய் அரசின் இந்த முடிவு மாநில சுயாட்சி வரலாற்றில் கரும் புள்ளியாக மாறும்: அன்புமணி எச்சரிக்கை ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-criticizes-tn-govt-on-ugc-nominee-inclusion-in-vc-search-committee-12161524</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/anbumani-ramadoss-2-2026-07-14-08-16-35.jpg"><p>தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முயற்சியை மாநில அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அவசரப்பட்டு மாநில அரசின் தன்னாட்சி உரிமையைச் சட்டபூர்வமாகத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயலை திமுக அரசு செய்யக் கூடாது என்று அவர் தனது காரசாரமான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: &ldquo;தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் 5 பேர் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காக பல்கலைக்கழகங்களின் சட்டத்தை திருத்த முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் உரிமைகளை தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.</p>
<p>இந்த சர்ச்சையில் தமிழக அரசின் முடிவை விமர்சித்து கடந்த 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், அதனடிப்படையில் மட்டும்தான் அமைக்க முடியும். அரசின் பிரதிநிதி, கவர்னரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். தமிழக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்" என்று எச்சரித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.</p>
<p>பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதிக்கு துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், அதை அரசு செய்யவில்லை. மாறாக, தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்ப்பது சட்டவிரோதம் என்ற பழியை மட்டும் போக்கும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்த அரசு முன்வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகளை சாதாரணமாக இல்லாமல் சட்டபூர்வமாக தாரை வார்த்துக் கொடுக்கும் செயலாகும். மாநில அரசின் உரிமை தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமை போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளியாக அமைந்து விடும்.</p>
<p>பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கா, மாநில அரசுக்கா என்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் தமிழக அரசின் விருப்பப்படியே துணைவேந்தர்களை நியமிக்க முடியும். அவ்வாறு இருக்கும்போது அவசரப்பட்டு நமது உரிமைகளை தாரை வார்க்கத் தேவையில்லை.</p>
<p>பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேடல் குழுவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக சட்டங்களை திருத்தும் முடிவைக் கைவிட வேண்டும். மாறாக, துணைவேந்தர் நியமன அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கில் வெற்றி பெற்று உரிமையை நிலைநாட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும்&rdquo; என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 08:17:04 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-criticizes-tn-govt-on-ugc-nominee-inclusion-in-vc-search-committee-12161524]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/anbumani-ramadoss-2-2026-07-14-08-16-35.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/anbumani-ramadoss-2-2026-07-14-08-16-35.jpg"/></item><item><title><![CDATA[கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு; 4 பேர் படுகாயம் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/gummidipoondi-sipcot-factory-boiler-explosion-severe-injury-12161468</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/gummidipoondi-2026-07-14-07-54-15.jpg"><p>திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்களது வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு ராட்சத பாய்லர் எதிர்பாராத விதமாக திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த எதிர்பாராத பாய்லர் வெடிப்பின் காரணமாக அந்த தொழிற்சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது.</p>
<p>இந்த பயங்கர விபத்தில், அந்த ஆலையில் பணியாற்றி வந்த ரவி என்ற வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சிக்கி அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற 4 பணியாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p>
<p>பாய்லர் வெடித்த வேகத்தில் தொழிற்சாலை வளாகத்தில் தீ மளமளவென மிக வேகமாகப் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடி பரவிய தீயை முழுமையாக அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த ராட்சத பாய்லர் திடீரென வெடித்ததற்கான துல்லியமான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:54:25 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/gummidipoondi-sipcot-factory-boiler-explosion-severe-injury-12161468]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/gummidipoondi-2026-07-14-07-54-15.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/gummidipoondi-2026-07-14-07-54-15.jpg"/></item><item><title><![CDATA[விஜய் கட்சி எம்.எல்.ஏ குதிரை பேர வழக்கில் புகுந்த இ.டி: ஆவணங்களை அனுப்பிக் கொடுத்த சென்னை போலீஸ் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/ed-probes-money-laundering-angle-in-rs-35-crore-mla-horse-trading-case-after-seizing-unaccounted-cash-12161455</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/new-project-2026-07-14-07-38-19.jpg"><p>சென்னை ராயப்பேட்டையிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 60 லட்சம் ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில், இந்த பணப் பரிமாற்றப் பின்னணி குறித்து அமலாக்கத்துறை விரிவாக விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.</p>
<p>ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜா சென்னை மாநகர காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் ஐ.டி.பி.எஸ் (IDPS - Indian Political Democratic Strategies) நிறுவனத்தின் உரிமையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட திருநாவுக்கரசு என்பவர், தன்னிடம் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு கூறிய அவர், அதற்கு லஞ்சமாக ரூ. 35 கோடி தருவதாக ஆசை காட்டியதாகவும், தமக்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் எம்.எல்.ஏ இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>இந்த புகாரைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசார் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை நடத்தி, திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, சந்தேகத்திற்குரிய நபர்களின் இடங்களில் இருந்து ரூ.60 லட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணம் ஹவாலா பரிவர்த்தனை மூலம் கைமாறியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>காவல்துறையின் தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நரேஷ், சென்னை மெடவாக்கத்தில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜியின் சகோதரர் வி. அசோக் குமாரைச் சந்தித்துப் பேசியது தெரியவந்தது. மேலும், வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான், திருநாவுக்கரசு என்பவர் எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>மாநில அரசை நிலைகுலையச் செய்ய நடந்த முயற்சியாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இக்குதிரை பேர விவகாரத்தில் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.</p>
<p>இந்தச் சூழ்நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வழக்கு ஆவணங்களின் முழுத் தொகுப்பும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர் காவல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2026 ஜூலை 8 அன்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:43:50 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/ed-probes-money-laundering-angle-in-rs-35-crore-mla-horse-trading-case-after-seizing-unaccounted-cash-12161455]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/new-project-2026-07-14-07-38-19.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/14/new-project-2026-07-14-07-38-19.jpg"/></item><item><title><![CDATA[உலகின் மிக காஸ்ட்லியான நகரங்கள்: இந்த நாட்டுக்கு போனா பாக்கெட்டை ஹெவியா வச்சிக்கோங்க; இந்தியா பக்கத்துல தான் இருக்கு ]]></title><link>https://tamil.indianexpress.com/international/worlds-costliest-cities-for-living-read-full-story-12160462</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/sing-2026-07-13-18-26-06.jpg"><p>உலகளவில் ஆடம்பரமாக வாழ்வதற்கும், மிக அதிக அளவில் செலவு செய்வதற்கும் ஏற்ற டாப் நகரங்களை ஆராய்ந்து 'ஜூலியஸ் பேர் குரூப்' (Julius Baer Group) தங்களின் இந்த ஆண்டிற்கான 'லைஃப்ஸ்டைல் இண்டெக்ஸ்' (Lifestyle Index) அறிக்கையை வெளியிட்டுள்ளது. மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், சுமார் 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய உலகப் பெரும் பணக்காரர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p><a href="https://tamil.indianexpress.com/international/a-volcano-slept-for-12000-years-then-ash-reached-india-12160416" rel="dofollow">12,000 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த எரிமலை: விமானத்தை தாண்டி சீறிய நெருப்பு; இந்தியா வரை வந்த சாம்பல்</a></p>
<p><strong>எதை வைத்து இந்த பட்டியலைத் தயாரித்தார்கள்?</strong></p>
<p>சொகுசு வீடுகள், ஆடம்பரக் கார்கள், பிசினஸ் கிளாஸ் விமானக் கட்டணம், சர்வதேச தனியார் பள்ளிகளின் கட்டணம் மற்றும் நட்சத்திர விடுதிகளின் உணவுச் செலவு உள்ளிட்ட 20 முக்கிய சொகுசு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், உலகிலேயே வாழ மிக அதிக காசு தேவைப்படும் அந்த டாப் 5 நகரங்கள் எவை என்று பார்க்கலாம்.</p>
<p><strong>சிங்கப்பூர்</strong>&nbsp;</p>
<p>உலகளாவிய நிதி மையமாகத் திகழும் சிங்கப்பூர், பணக்காரர்கள் வாழ்வதற்கு உலகிலேயே மிக விலையுயர்ந்த நகரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் காரணமாக கார் வாங்குவதற்கும், பிரதானப் பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கும் ஆகும் செலவு சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரத்தில் உள்ளது.</p>
<p><strong>சூரிச் (Zurich) &ndash; சுவிட்சர்லாந்து</strong></p>
<p>சுவிட்சர்லாந்தின் சக்திவாய்ந்த கரன்சியான 'சுவிஸ் பிராங்க்' (Swiss Franc) மற்றும் அங்குள்ள மக்களின் மிக அதிகப்படியான சராசரிச் சம்பளம் ஆகியவை ஐரோப்பாவின் மிக விலையுயர்ந்த நகரமாக சூரிச்சை மாற்றியுள்ளன. இங்கு அன்றாட மளிகைப் பொருட்கள் வாங்குவதில் இருந்து, சாதாரண உணவகங்களில் சாப்பிடுவது வரை அனைத்திற்கும் பாக்கெட்டே காலி ஆகிவிடும்.</p>
<p><strong>மொனாக்கோ</strong>&nbsp;</p>
<p>உலகப் பணக்காரர்களின் புகலிடமாக விளங்கும் மொனாக்கோ ஒரு சிறிய நாடு.<br>புவியியல் ரீதியாக இங்கு நிலப்பரப்பு மிகவும் குறைவு. ஆனால் வர்த்தகம் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இல்லை. இதனால், உலகிலேயே மிக மிக அதிக விலை கொண்ட ரியல் எஸ்டேட் சந்தையைக் கொண்ட நகரமாக மொனாக்கோ மாறியுள்ளது.</p>
<p><strong>ஹாங்காங்</strong>&nbsp;</p>
<p>ஆசியாவின் மற்றொரு முக்கியப் பொருளாதார மையமான ஹாங்காங் இந்த லிஸ்டில் நாலாமிடம் பிடித்துள்ளது. கடுமையான நிலப் பற்றாக்குறை மற்றும் இட நெருக்கடி காரணமாக ஹாங்காங்கின் வீட்டு வாடகைச் சந்தை எப்போதும் விண்ணைத் தொடும் உச்சத்திலேயே இருக்கிறது. இதுமட்டுமின்றி, இங்குள்ள ஆடம்பரப் பொருட்களின் சில்லறை வர்த்தகச் செலவும் மிக அதிகம்.</p>
<p><strong>லண்டன்</strong>&nbsp;</p>
<p>பொருளாதார மாற்றங்கள் மற்றும் பிரெக்ஸிட் (Brexit) போன்ற பல சவால்களைச் சந்தித்தாலும் உலகப் பணக்காரர்களை ஈர்க்கும் காந்தமாக லண்டன் இன்றும் திகழ்கிறது. லண்டன் மத்தியப் பகுதிகளில் உள்ள மிக அதிகப்படியான சொகுசு வீட்டு வாடகையும், அங்குள்ள தனியார் கல்வி மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டினரின் பட்ஜெட்டைப் பதம் பார்க்கின்றன.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Nagalekshmi Rajasekar</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:08:22 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/international/worlds-costliest-cities-for-living-read-full-story-12160462]]></guid><category><![CDATA[வெளிநாடு]]></category><category><![CDATA[இந்தியா]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/sing-2026-07-13-18-26-06.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/sing-2026-07-13-18-26-06.jpg"/></item><item><title><![CDATA[இரவு சரியாக தூக்கம் வரலையா? படுக்கையறையில் இந்த 10 மாற்றம் பண்ணா போதும்! ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/simple-bedroom-changes-for-better-sleep-easy-tips-to-create-a-peaceful-and-restful-sleeping-environment-12160687</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/ae0b9d2b-c7be-436b-96cf-e90f77ab9c45-2026-07-13-19-46-44.jpg"><p>நல்ல உணவு, உடற்பயிற்சி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தரமான தூக்கமும் அவசியமானது. ஆனால், பலர் தூக்கம் வரவில்லை, இரவில் அடிக்கடி விழித்துக் கொள்கிறோம், காலையில் சோர்வாக எழுகிறோம் என்று புலம்பினாலும், அதற்கு காரணமாக இருக்கும் படுக்கையறை சூழலை கவனிக்க மறந்து விடுகின்றனர். அறையில் இருக்கும் தேவையற்ற பொருட்கள், ஒழுங்கற்ற அமைப்பு, அதிக வெளிச்சம், மின்னணு சாதனங்கள் போன்றவை மனதை அமைதிப்படுத்தாமல் தொடர்ந்து விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்கும். எனவே, படுக்கையறையை சுத்தமாகவும், எளிமையாகவும், அமைதியான சூழலுடனும் வைத்திருப்பது ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கான முதல் படியாகும்.</p>
<p><strong>1. தேவையற்ற அலங்காரப் பொருட்களை குறையுங்கள்</strong></p>
<p>படுக்கையறையை அழகாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலங்காரப் பொருட்கள், செயற்கை மலர்கள், ஷோபீஸ்கள், பெரிய ஓவியங்கள், பல நிற அலங்கார விளக்குகள் போன்றவற்றை அதிகமாக வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் அழகாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அவை அறையை நெரிசலாகவும், ஒழுங்கற்றதாகவும் மாற்றிவிடும். மனதிற்கும் கண்களுக்கும் ஓய்வளிக்க வேண்டிய இடம் தேவையற்ற காட்சிகளால் நிரம்பி இருந்தால், மூளைக்கும் முழுமையான ஓய்வு கிடைக்காது. எனவே, உண்மையில் தேவையான சில பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை அகற்றுவது நல்லது.</p>
<p><strong>2. துணிக் குவியல்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்</strong></p>
<p>நாற்காலி, படுக்கை, பெஞ்ச் அல்லது அலமாரி மீது மடிக்காமல் குவித்து வைக்கப்படும் துணிகள் படுக்கையறையின் அழகையே கெடுப்பதோடு, மனதிலும் குழப்பத்தை உருவாக்கும். ஆராய்ச்சிகளின்படி, ஒழுங்கற்ற சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். பயன்படுத்திய துணிகளை உடனே லாண்டரி கூடையில் போடுவது, சுத்தமான துணிகளை மடித்து அலமாரியில் வைப்பது போன்ற சிறிய பழக்கங்கள் அறையை சுத்தமாக வைத்திருக்கும்.</p>
<p><strong>3. பயன்படுத்தாத தளபாடங்களை அகற்றுங்கள்</strong></p>
<p>பல வீடுகளில் பழைய நாற்காலி, உடைந்த டேபிள், பயன்பாடற்ற பெட்டிகள், கூடுதல் ஸ்டூல்கள் போன்றவை படுக்கையறையில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இவை அறையை சிறியதாகவும், காற்றோட்டம் குறைந்ததாகவும் உணர வைக்கும். தேவையற்ற தளபாடங்களை அகற்றினால் அறை விசாலமாகத் தோன்றும். மனதிலும் ஒரு இலகுவான உணர்வு ஏற்பட்டு, தூக்கமும் மேம்படும்.</p>
<p><strong>4. கேபிள்கள் மற்றும் சார்ஜர்களை ஒழுங்குபடுத்துங்கள்</strong></p>
<p>படுக்கையருகே சிக்கலாக கிடக்கும் மொபைல் சார்ஜர்கள், லேப்டாப் வயர்கள், பல மின்சார இணைப்புகள் ஆகியவை அறையை குழப்பமாகக் காட்டும். கேபிள் ஆர்கனைசர்கள் அல்லது கிளிப்புகளைப் பயன்படுத்தி வயர்களை ஒழுங்குபடுத்தினால் அறை நேர்த்தியாக இருக்கும். இதனால் பார்வைக்கும் சுத்தமான தோற்றம் கிடைக்கும்.</p>
<p><strong>5. வேலை தொடர்பான பொருட்களை படுக்கையறையில் வைக்காதீர்கள்</strong></p>
<p>மடிக்கணினி, அலுவலக கோப்புகள், வேலை குறிப்புகள், கோப்புறைகள் போன்றவை படுக்கையறையில் இருந்தால், படுக்கைக்கு சென்ற பிறகும் வேலை பற்றிய சிந்தனை தொடர வாய்ப்புள்ளது. இதனால் மனம் முழுமையாக ஓய்வெடுக்க முடியாது. எனவே, வேலை செய்யும் இடத்தையும், தூங்கும் இடத்தையும் தனித்தனியாக வைத்திருப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும்.</p>
<p><strong>6. உடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றுங்கள்</strong></p>
<p>உடைந்த கண்ணாடி, பழைய அலங்காரப் பொருட்கள், சேதமடைந்த மரச்சாமான்கள், பயன்பாடற்ற மின்னணு சாதனங்கள் போன்றவற்றை நீண்ட நாட்கள் வைத்திருப்பது அறையை சீரற்றதாக மாற்றும். அவற்றை அகற்றுவதன் மூலம் படுக்கையறை புத்துணர்ச்சியுடன் காணப்படும். சுத்தமான சூழல் மன அமைதியையும் அதிகரிக்கும்.</p>
<p><strong>7. அதிக வெளிச்சத்தைத் தவிர்த்து மென்மையான ஒளியைப் பயன்படுத்துங்கள்</strong></p>
<p>படுக்கையறையில் மிகவும் பிரகாசமான வெள்ளை விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, மென்மையான மஞ்சள் நிற விளக்குகள் அல்லது வார்ம் லைட்கள் பயன்படுத்தலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதிக வெளிச்சத்தை குறைப்பது, உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்க உதவும்.</p>
<p><strong>8. மொபைல், டிவி போன்ற மின்னணு சாதனங்களைத் தூரத்தில் வையுங்கள்</strong></p>
<p>படுக்கைக்கு செல்லும் முன் நீண்ட நேரம் மொபைல், டேப்லெட் அல்லது டிவி பார்ப்பது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இவற்றிலிருந்து வெளிவரும் நீல ஒளி (Blue Light), மூளை இன்னும் பகல் நேரம் என்று உணரச் செய்யும். இதனால் தூக்கம் தாமதமாகலாம். எனவே, தூங்குவதற்கு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பே இந்த சாதனங்களை பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.</p>
<p><strong>9. சரியான மெத்தை மற்றும் தலையணையைத் தேர்வு செய்யுங்கள்</strong></p>
<p>பலருக்கு தூக்கமின்மைக்குக் காரணம் மெத்தை அல்லது தலையணையாக இருக்கலாம். மிகவும் கடினமான அல்லது மிகவும் மென்மையான மெத்தை முதுகுவலியை ஏற்படுத்தும். உடலமைப்பிற்கு ஏற்ற தரமான மெத்தை மற்றும் கழுத்திற்கு சரியான ஆதரவு தரும் தலையணையைப் பயன்படுத்துவது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.</p>
<p><strong>10. அறையின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருங்கள்</strong></p>
<p>அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். காற்றோட்டம் நன்றாக இருக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைப்பது அல்லது தேவைக்கேற்ப விசிறி, ஏசி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது. உடலுக்கு ஏற்ற வெப்பநிலை இருந்தால் விரைவாக தூக்கம் வரும்.</p>
<p><strong>11. நறுமணத்தைப் பயன்படுத்தி அமைதியான சூழலை உருவாக்குங்கள்</strong></p>
<p>லாவெண்டர், ஜாஸ்மின், சந்தனம் போன்ற மென்மையான இயற்கை நறுமணங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகின்றன. மெழுகுவர்த்தி, எசென்ஷியல் ஆயில் டிஃப்யூசர் அல்லது இயற்கை மலர்களை அளவோடு பயன்படுத்தினால் அறையில் இனிமையான சூழல் உருவாகும்.</p>
<p><strong>12. சத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்</strong></p>
<p>வெளிப்புற சத்தம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் கனமான திரைகள், கதவு சீல்கள் அல்லது மென்மையான பின்னணி ஒலிகளைப் பயன்படுத்தலாம். அமைதியான சூழல் மூளைக்கு முழுமையான ஓய்வை வழங்கும்.</p>
<p><strong>13. படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள்</strong></p>
<p>தூசி படிந்த மேசைகள், தரையில் கிடக்கும் பொருட்கள், அழுக்கான படுக்கை விரிப்புகள் போன்றவை ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் பாதிக்கும். வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகளை மாற்றி, அறையை சுத்தம் செய்வது சுகாதாரத்தையும் தூக்கத் தரத்தையும் மேம்படுத்தும்.</p>
<p><strong>14. இயற்கை காற்றும், இயற்கை வெளிச்சமும் கிடைக்கச் செய்யுங்கள்</strong></p>
<p>பகல் நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து இயற்கையான காற்றும் வெளிச்சமும் உள்ளே வரச் செய்வது அறையில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்கும். இதனால் அறை புத்துணர்ச்சியாக இருக்கும். இரவு நேரத்தில் தேவையற்ற வெளிச்சத்தை மறைக்கும் திரைகளை பயன்படுத்துவது தூக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கும்.</p>
<p><strong>15. படுக்கையறையை ஓய்வுக்கான இடமாக மட்டுமே பயன்படுத்துங்கள்</strong></p>
<p>படுக்கையில் அமர்ந்து வேலை செய்வது, உணவு சாப்பிடுவது, நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் இருப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். படுக்கை என்பது தூங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் மட்டுமே என்ற மனப்பழக்கத்தை உருவாக்கினால், படுக்கைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே உடலும் மனமும் இயல்பாக தூக்க நிலைக்குச் செல்லும்.</p>
<p><strong>நல்ல தூக்கம்... நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம்!</strong></p>
<p>ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் கிடைப்பது உடலுக்கும், மனதுக்கும் மிகப்பெரிய முதலீடாகும். நல்ல தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, நினைவாற்றலை மேம்படுத்தி, அடுத்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. அதற்காக பெரிய செலவுகள் எதுவும் தேவையில்லை. உங்கள் படுக்கையறையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி, சுத்தமாகவும், ஒழுங்காகவும், அமைதியாகவும் பராமரித்தாலே போதும். இந்த எளிய மாற்றங்கள் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு காலையையும் அதிக ஆற்றல், உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடங்க உதவும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Mona Pachake</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:04:30 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/simple-bedroom-changes-for-better-sleep-easy-tips-to-create-a-peaceful-and-restful-sleeping-environment-12160687]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/ae0b9d2b-c7be-436b-96cf-e90f77ab9c45-2026-07-13-19-46-44.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/ae0b9d2b-c7be-436b-96cf-e90f77ab9c45-2026-07-13-19-46-44.jpg"/></item><item><title><![CDATA[ஜப்பான் ஸ்பெஷல் ரெசிபி; ஆனா நம்ம ஊர்ல கிடைக்கிற பொருளிலேயே செய்யலாம் ]]></title><link>https://tamil.indianexpress.com/international/japanese-rice-balls-recipe-in-our-style-easy-way-to-making-12159297</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/rice-balls-2026-07-13-13-28-12.jpg"><p>கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் தொடர்களில் நாம் அடிக்கடி பார்க்கும் ரைஸ் பால்ஸ் உணவை, நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே மிக சுவையாக செய்ய முடியும். பொதுவாக ஜப்பானில் இதில் மீன், சிக்கன் போன்ற அசைவ பூரணங்கள் வைக்கப்படும். ஆனால், இன்று நாம் நம் ஊர் சுவைக்கு ஏற்பவும், அனைவரும் விரும்பும் வகையிலும் சுவையான பன்னீர் பூரணம் வைத்து, இந்த ஜப்பானிய உணவை எப்படி எளிமையாக செய்வது என்று பார்ப்போம்.&nbsp;</p>
<p>தேவையான பொருட்கள்:<br>&nbsp;<br>பச்சரிசி அல்லது தடிமனான அரிசி - 1 கப்&nbsp;<br>சோயா சாஸ் - 1 தேக்கரண்டி&nbsp;<br>வினிகர்- 1/2 தேக்கரண்டி&nbsp;<br>சர்க்கரை - 1/2 தேக்கரண்டி&nbsp;<br>உப்பு &nbsp;<br>பன்னீர் - 1/2 கப்&nbsp;<br>வெங்காயம் - 1 சிறியது&nbsp;<br>தக்காளி - 1 சிறியது&nbsp;<br>மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி&nbsp;<br>சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி&nbsp;<br>வினிகர் - 1/4 தேக்கரண்டி&nbsp;<br>எண்ணெய், உப்பு &nbsp;&nbsp;<br>கருப்பு எள்&nbsp;<br>வறுத்த வாழை இலை துண்டுகள் &nbsp;</p>
<p>செய்முறை:</p>
<p>முதலில் தடிமனான பச்சரிசியை நன்றாகக் கழுவி, குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் நன்றாக ஒட்டும் பதத்தில் இருக்க வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியவுடன், அதில் மிளகாய்த் தூள், உப்பு, சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும். பின்னர், பொடியாக நறுக்கிய பன்னீர் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் மசாலாவுடன் நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான பன்னீர் பூரணம் தயார்.</p>
<p>வெந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சூடாக இருக்கும் போதே சோயா சாஸ், வினிகர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் மடிப்புத்தாள் (Plastic Wrapping Foil)-ஐ விரித்து, அதன் மேல் சிறிதளவு சாதத்தை வைக்கவும். சாதத்தின் நடுவே சிறிய பள்ளம் செய்து, நாம் தயார் செய்து வைத்துள்ள பன்னீர் பூரணத்தை வைக்கவும்.</p>
<p>அதன் மேல் மீண்டும் சிறிதளவு சாதத்தை வைத்து மூடவும். இப்போது பிளாஸ்டிக் தாளை சுருட்டி, சாதத்தை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் (முக்கோண வடிவம் சிறந்தது) கைகளால் அழுத்தி வடிவமைக்கவும். வடிவமைத்த ரைஸ் பாலின் மேல் அழகிற்காக சில கருப்பு எள்களைத் தூவவும். இறுதியாக, ஜப்பானிய முறைப்படி கடல் பாசியால் செய்யப்பட்ட நொரி தாளின் ஒரு சிறிய துண்டை அதன் கீழ் பகுதியில் ஒட்டவும். நொரி தாள் கிடைக்கவில்லை எனில் லேசாக வதக்கிய வாழை இலை துண்டுகளைப் பயன்படுத்தலாம். இப்போது பாக்குறதுக்கே அழகா இருக்குற, சின்சானுக்கு பிடிச்ச ஜப்பானிய ரைஸ் பால்ஸ் நம்ம ஊர் ஸ்டைலில் தயார். மாலை நேர ஸ்நாக்ஸ் அல்லது குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸிற்கு இது ஒரு சூப்பர் ரெசிபி.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Kalaiyarasi Sundharam</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:04:08 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/international/japanese-rice-balls-recipe-in-our-style-easy-way-to-making-12159297]]></guid><category><![CDATA[வெளிநாடு]]></category><category><![CDATA[உணவு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/rice-balls-2026-07-13-13-28-12.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/rice-balls-2026-07-13-13-28-12.jpg"/></item><item><title><![CDATA[Today's Rashi Palan 14 July 2026: சந்திர எச்சரிக்கை, இந்த ராசிக்கு கவனம் தேவை - இன்றைய ராசிபலன் ]]></title><link>https://tamil.indianexpress.com/horoscope/todays-rashi-palan-14-july-2026-horoscope-in-tamil-12160964</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2024/10/26/VaiHAAW8OqxuFqU9CnwC.jpg"><p><strong>Daily Horoscope in Tamil 14 July 2026: ராசிபலன் ஜூலை 14ம் தேதி செவ்வாய்கிழமை 2026: </strong>ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.</p>
<p><strong>Rashi palan Today in Tamil 14 July 2026: இன்றைய ராசி பலன், ஜூலை 14ம் தேதி 2026 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)</strong></p>
<p><strong>மேஷம் (மார்ச் 21 - ஏப். 19) Today Rasi palan (Mesham today&rsquo;s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>சந்திர எச்சரிக்கையின் வரம்புகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள். இருப்பினும், இது குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு கனிவான மற்றும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் வீட்டையும், குடும்பத்தினருடனான உறவையும் எவ்வாறு மேம்படுத்துவது என்று சிந்திப்பதற்கான வாய்ப்பை இந்த ஆண்டிலேயே வழங்கும் ஒரே அமாவாசை (New Moon) இதுதான். இன்று இரவு: சமூகமயமாக்குங்கள் (மற்றவர்களுடன் கலந்து பழகுங்கள்)!</p>
<p><strong>ரிஷபம் (ஏப். 20 - மே 20) Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இந்த நாளின் பெரும்பகுதி சந்திர எச்சரிக்கை காலத்தைக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் செலவுகளை உணவு மற்றும் எரிபொருளோடு மட்டும் சுருக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இன்றைய அமாவாசை மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் பாணியைப் பற்றி சிந்திப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் உண்மையிலேயே மற்றவர்கள் சொல்வதைக் கேட்கிறீர்களா? மக்கள் உங்களைப் புரிந்து கொள்கிறார்களா? இன்று இரவு: வீடு மற்றும் குடும்பம்.</p>
<p><strong>மிதுனம் (மே 21 - ஜூன் 20) Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இந்த ஆண்டு முழுவதும் உங்கள் தன ஸ்தானத்தில் (பண வீட்டில்) நிகழும் ஒரே அமாவாசை இன்று நிகழ்கிறது. அதே நேரத்தில், இன்று சந்திர எச்சரிக்கை நாளாகும். எனவே, செலவு செய்வதில் கவனமாக இருங்கள்! உங்கள் வீட்டுப்பாடங்களை (ஆராய்ச்சிகளை) செய்யுங்கள், ஆனால் இன்றைய செலவுகளை (சந்திர எச்சரிக்கை நேரத்தில்) உணவு மற்றும் எரிபொருளோடு மட்டும் கட்டுப்படுத்துங்கள். இன்று இரவு: விவாதங்கள்.</p>
<p><strong>கடகம் (ஜூன் 21 - ஜூலை 22) Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இன்றைய நாள் சில வாய்ப்புகளையும் சவால்களையும் கொண்டுள்ளது. உங்கள் ராசியில் நிகழும் இந்த அமாவாசை, உங்களை நீங்களே கண்ணாடியில் எதார்த்தமாகப் பார்த்து, உங்கள் பிம்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பாகும். நீங்கள் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள்? இதற்கிடையில், இன்று சந்திர எச்சரிக்கையும் உள்ளது! ஷாப்பிங் செய்ய வேண்டாம் (உணவு அல்லது எரிபொருள் தவிர). இன்று இரவு: உங்கள் பணத்தை சரிபார்க்கவும்.</p>
<p><strong>சிம்மம் (ஜூலை 23 - ஆக. 22) Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இன்றைய அமாவாசை, உங்கள் ஆன்மீக விழுமியங்கள் மற்றும் சிறிய தீர்மானங்களைப் பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்பாகும். "சிறிய நற்செயல்களால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து அவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்; சொட்டு சொட்டாக விழும் தண்ணீர்தான் காலப்போக்கில் ஒரு பெரிய பானையை நிரப்ப முடியும்." (டில்கோ கியென்ட்சே.) இன்று இரவு: உங்களுக்கு வெற்றி!</p>
<p><strong>கன்னி (ஆக. 23 - செப். 22) Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இன்று உங்கள் கவனம் நட்பின் மீது இருக்கும் &mdash; நண்பர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் மற்றும் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு நண்பராக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திப்பீர்கள். உங்கள் நட்பை எவ்வாறு மேம்படுத்துவது என்று யோசிக்க இன்றைய அமாவாசையைப் பயன்படுத்துங்கள். இதற்கிடையில், இந்த நாளின் பெரும்பகுதி சந்திர எச்சரிக்கை காலமாகும். (செலவுகளை உணவு மற்றும் எரிபொருளோடு மட்டும் கட்டுப்படுத்துங்கள்.) இன்று இரவு: தனிமையை அனுபவியுங்கள்.</p>
<p><strong>துலாம் (செப். 23 - அக். 22) Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இன்றைய அமாவாசை உங்கள் ராசி கட்டத்தின் உச்சியில் (பத்தாம் வீட்டில்) உள்ளது. எதார்த்தத்தை ஆராய்ந்து, நீங்கள் எந்த திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று சிந்திப்பதற்கான நாள் இது. நீங்கள் உண்மையில் செல்ல விரும்பும் இடத்திற்குத்தான் செல்கிறீர்களா? இன்றைய நாளின் பெரும்பகுதி சந்திர எச்சரிக்கை என்பதால் இன்று எதற்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். இன்று இரவு: நட்பாக இருங்கள்.</p>
<p><strong>விருச்சிகம் (அக். 23 - நவ. 21) Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இன்றைய அமாவாசை, நீங்கள் மேற்கொள்ள விரும்பும் பயணம் அல்லது உயர் கல்வி (அல்லது மருத்துவம் அல்லது சட்டம் சார்ந்த இலக்குகள்) பற்றி சிந்திப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது சந்திர எச்சரிக்கை காலம் என்பதால், எந்தச் செயலிலும் இறங்க வேண்டாம் அல்லது வாக்குறுதி அளிக்க வேண்டாம். தகவல்களை மட்டும் சேகரித்துக் கொள்ளுங்கள். இன்று இரவு: நீங்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.</p>
<p><strong>தனுசு (நவ. 22 - டிச. 21) Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope 14.07.2026 Tuesday</strong></p>
<p>சூரியன், அமாவாசை மற்றும் வக்ர நிலையில் உள்ள புதன் ஆகிய அனைத்தும் உங்கள் பண வீடுகளில் ஒன்றில் உள்ளன. இருப்பினும், இன்று சந்திர எச்சரிக்கை நாளாகும். எனவே, நிதி ரீதியாகச் செயல்பட வேண்டும் அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலைக் கட்டுப்படுத்துங்கள். தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள், ஆனால் செயல்படுவதற்கு நாளை வரை காத்திருங்கள். இன்று இரவு: புதிய விஷயங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.</p>
<p><strong>மகரம் (டிச. 22 - ஜன. 19) Today Rasi palan (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>சூரியன், அமாவாசை மற்றும் வக்ர புதன் ஆகிய அனைத்தும் உங்கள் ராசிக்கு எதிரே இருப்பதால், கூட்டாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் நெருங்கிய நண்பர்களுடனான உறவுகள் இன்று சுவாரஸ்யமாக இருக்கும். (உங்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென உங்கள் வாழ்வில் தோன்றுவார்கள்.) இன்று சந்திர எச்சரிக்கை என்பதால், எதற்கும் கட்டுப்பட வேண்டாம். எதற்கும் உடன்பட வேண்டாம். நிலைமையை அப்படியே கையாளுங்கள் (தண்ணீரில் மிதப்பது போல). இன்று இரவு: உங்கள் நிதி நிலையைச் சரிபார்க்கவும்.</p>
<p><strong>கும்பம் (ஜன. 20 - பிப். 18) Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>ஒரு விதத்தில், உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், அதே போல் உங்கள் வேலையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்திப்பதற்கு இது ஒரு சிறந்த நாளாகும். இருப்பினும், இன்று சந்திர எச்சரிக்கை என்பதால், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். குறிப்புகளையும் அவதானிப்புகளையும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், நாளை வரை காத்திருங்கள். இன்று இரவு: ஒத்துழைத்து, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.</p>
<p><strong>மீனம் (பிப். 19 - மார்ச் 20) Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 14.07.2026 Tuesday</strong></p>
<p>இது உங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நாள்! மற்றவர்களுடன், குறிப்பாக பழைய காதலர்கள் மற்றும் உங்கள் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்களுடன் அரட்டை அடித்து மகிழுங்கள். சந்திர எச்சரிக்கை காரணமாகச் செலவுகளை உணவு மற்றும் எரிபொருளோடு மட்டும் கட்டுப்படுத்துங்கள். இன்று இரவு: உங்களை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேலை செய்யுங்கள்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Tue, 14 Jul 2026 07:03:35 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/horoscope/todays-rashi-palan-14-july-2026-horoscope-in-tamil-12160964]]></guid><category><![CDATA[ஜோதிடம்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2024/10/26/VaiHAAW8OqxuFqU9CnwC.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2024/10/26/VaiHAAW8OqxuFqU9CnwC.jpg"/></item><item><title><![CDATA[தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சமா? ரூ 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு அன்பில் மகேஷ் நோட்டீஸ் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-notice-private-schools-federation-executive-nandakumar-50-crore-damages-tamil-news-12161134</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/anbil-mahesh-poyyamozhi-notice-private-schools-federation-executive-nandakumar-50-crore-damages-tamil-news-2026-07-13-23-12-29.jpg"><p>கடந்த தி.மு.க ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கான தகுதி அங்கீகாரத்தை (Recognition) வழங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாக நந்தகுமார் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களுக்கு அவர் தொடர்ச்சியாக நேர்காணல்களையும் அளித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில், எவ்வித ஆதாரமும் இன்றி, தன் மீதும் அரசு மீதும் அபாண்டமாகப் பழிசுமத்தி, நற்பெயருக்கு திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் நந்தகுமார் செயல்படுவதாக அன்பில் மகேஸ் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய அவதூறுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ள அவர், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் மூலமாக நந்தகுமாருக்கு இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.&nbsp;</p>
<p>அன்பில் மகேஷ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த வக்கீல் நோட்டீஸில், "இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 48 மணி நேரத்திற்குள், தன் மீது சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக நந்தகுமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பேட்டிகளை நீக்க வேண்டும்: ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் அன்பில் மகேஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நந்தகுமார் அளித்த அனைத்து அவதூறு பேட்டிகளையும் உடனடியாக நீக்க (Delete) வேண்டும். ரூ.50 கோடி இழப்பீடு: திட்டமிட்டு நற்பெயரைக் கெடுக்க முயன்றதற்காக ரூ.50 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இது குறித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், "இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக அரசுப் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்து, அதன் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவர் அன்பில் மகேஸ். அத்தகைய நற்பெயர் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி மீது, அரசியல் உள்நோக்கத்தோடு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவரது நன்மதிப்பைக் கெடுக்க நந்தகுமார் முயன்றுள்ளார்" என்று சாடினார்.</p>
<p>குறிப்பிட்டபடி 48 மணி நேரக் கெடுவுக்குள் நந்தகுமாரிடமிருந்து முறையான பதிலோ அல்லது நிபந்தனைகளுக்கான உரிய தீர்வுகளோ வரவில்லை எனில், அடுத்தகட்டமாக அவர் மீது நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செய்தி: க.சண்முகவடிவேல்.&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Martin Jeyaraj</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 23:15:52 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-notice-private-schools-federation-executive-nandakumar-50-crore-damages-tamil-news-12161134]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/anbil-mahesh-poyyamozhi-notice-private-schools-federation-executive-nandakumar-50-crore-damages-tamil-news-2026-07-13-23-12-29.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/anbil-mahesh-poyyamozhi-notice-private-schools-federation-executive-nandakumar-50-crore-damages-tamil-news-2026-07-13-23-12-29.jpg"/></item><item><title><![CDATA[காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஜூலை 25-ல் சிறப்பு மாநாடு: பி.ஆர்.பாண்டியன் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-association-leader-pr-pandian-cauvery-delta-thiruvarur-july-25-conference-tamil-news-12161122</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/farmers-association-leader-pr-pandian-cauvery-delta-thiruvarur-july-25-conference-tamil-news-2026-07-13-23-07-42.jpg"><p>தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுவுடமை போராளி பி.இராமலிங்கம் 33ம் ஆண்டு நினைவாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழக காவிரி விவசாயின் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கியில் மாநிலத் துணைச் செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.</p>
<p><img src="https://img-cdn.publive.online/fit-in/1280x0/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/ade0a2d6-daa.jpg" style="width: 1280px;"></p>
<p>இந்த நிகழ்வில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-&nbsp;</p>
<p>காவிரி டெல்டாவில் ஒட்டுமொத்தமாக குறுவை சாகுபடியை &nbsp;முழுமையாக இழந்துள்ளோம். சம்பாவும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் வருமானத்தை இழந்த விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எல்.நினோ தாக்குதலால் மிகப்பெரும் பேரழிவை விவசாயிகள் சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக<br>அறிவித்து நிவாரண&nbsp;நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.</p>
<p>குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15,000 வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டும். &nbsp;ஏற்கனவே முதலமைச்சராக &nbsp;ஜெயலலிதா இருந்தபோது வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டதை இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கணக்கில் கொண்டு நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை இழந்த விவசாயிகள் நேரடி விதைப்பு செய்து அழிவதைப் பார்த்து பரிதவிக்கின்றனர். எனவே காப்பீடு செய்து உரிய இழப்பீடு பெற்று தர முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் குறுவை பாதிப்பை 100 சதவீதம் பாதிக்கப்பட்டதாக தீர்மானம். நிறைவேற்றி காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.</p>
<p>பண்ணை குட்டைகள் அமைக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை துணிவோடு தூங்குவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்க முன்வர வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக அரசு கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை கடன் வசூல் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.&nbsp;கூட்டுறவு துறை செயலாளர் 13 பக்கம் கொண்ட தள்ளுபடி அரசாணையால் ஒட்டுமொத்த விவசாயிகளையும் தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் தமிழக அரசு நடவடிக்கை அமைந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.</p>
<p>மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும், சட்ட விரோதமாக செயல்படும் டி.கே சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 முதல் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும். ஜூலை 25-ல் திருவாரூரில் காவிரி டெல்டாவை மையமாக வைத்து வறட்சி நிவாரண மாநாடு நடத்த உள்ளோம்.</p>
<p>இவ்வாறு அவர் கூறினார்.&nbsp;</p>
<p>இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கருணநாதன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பண்ணீர் செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
<p>செய்தி: க.சண்முகவடிவேல்</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Martin Jeyaraj</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 23:10:03 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-association-leader-pr-pandian-cauvery-delta-thiruvarur-july-25-conference-tamil-news-12161122]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/farmers-association-leader-pr-pandian-cauvery-delta-thiruvarur-july-25-conference-tamil-news-2026-07-13-23-07-42.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/farmers-association-leader-pr-pandian-cauvery-delta-thiruvarur-july-25-conference-tamil-news-2026-07-13-23-07-42.jpg"/></item><item><title><![CDATA[சி.எஸ்.கே-வை விட்டு பிரிந்த ஸ்டீபன் ஃப்ளெமிங்... கவனத்தை ஈர்க்கும் தோனியின் பங்கு ]]></title><link>https://tamil.indianexpress.com/sports/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-tamil-news-12161081</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-tamil-news-2026-07-13-22-57-57.jpg"><p><strong>வெங்கட கிருஷ்ணா பி</strong></p>
<p>ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளனர். இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐ.பி.எல் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறியதிலிருந்து, தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் &nbsp;ஃப்ளெமிங்கின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தது, மேலும் நிர்வாகம் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வந்தது. சி.எஸ்.கே-வின் அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தைப் பிடித்த மேஜர் லீக் கிரிக்கெட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு, ஒரு புதிய பயிற்சியாளரைத் தேடும் முடிவை அவர்கள் எடுத்ததாகத் தெரிகிறது.</p>
<p><a href="https://indianexpress.com/article/sports/cricket/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-10784971/" rel="dofollow"><strong>இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்&nbsp;</strong></a></p>
<p>"நாங்கள் நேர்மையாக விவாதித்து, இந்த சீசனை மதிப்பீடு செய்தோம், அதன் பிறகு பரஸ்பரம் பிரிய முடிவு செய்தோம்," என்று சி.எஸ்.கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிடம் கூறினார். அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் படானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என பேசப்பட்டாலும், அணி நிர்வாகம் இன்னும் அதற்கான செயல்முறையைத் தொடங்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p>
<p>"நாங்கள் இந்தச் செயல்முறையை இப்போதுதான் நிறைவு செய்துள்ளோம்; அடுத்தகட்ட வாய்ப்புகளை ஆராயத் தொடங்கவுள்ளோம். குறிப்பிட்ட எந்தப் பெயரையும் நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை," என்று கூறிய காசி விஸ்வநாதன், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p><strong>தோனியின் பங்கு</strong></p>
<p>எதிர்கால நடவடிக்கைகளில் எம்.எஸ். தோனி முக்கியப் பங்காற்றக்கூடும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிகிறது; ஆனால், அவர் தனது கடைசிப் போட்டியில் விளையாடிவிட்டாரா? இல்லையா? என்பது குறித்து தற்போதைய நிலையில் தெளிவான தகவல் இல்லை.&nbsp;ஸ்டீபன் ஃப்ளெமிங் அப்பதவியிலிருந்து விலகுவதால், மற்ற துணைக் குழுவினரின் (support staff) எதிர்காலமும் நிச்சயமற்றதாக உள்ளது. "புதிய தலைமைப் பயிற்சியாளரே துணைக் குழுவினரைத் தீர்மானிப்பார். அவர் தனக்கு விருப்பமானவர்களைக் கொண்டுவருவதோ அல்லது ஏற்கனவே உள்ளவர்களில் சிலரைத் தொடர்ந்து பணியாற்ற வைப்பதோ நியாயமானதே," என்று காசி விஸ்வநாதன் கூறினார்.</p>
<p>உள்நாட்டு வீரர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், அணி நிர்வாகம் இந்தியப் பயிற்சியாளர்களை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிகிறது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் தோனி, இந்தப் பணியில் ஈடுபடுவார் என்றும், 'தி ஹண்ட்ரட்' (The Hundred) தொடரின் போது சிலரை அவர் நேரில் சந்திக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இந்த சீசனிலும் வெளியேறிய பிறகு, தற்போதைய சுழற்சி (cycle) முடியும் வரை ஸ்டீபன் ஃப்ளெமிங்கைத் தக்கவைத்துக்கொள்ள சி.எஸ்.கே (CSK) நிர்வாகம் விரும்பியது. இருப்பினும், ஐ.பி.எல் (IPL), எம்.எல்.சி (MLC) மற்றும் எஸ்.ஏ-20 (SA20) எனப் பல்வேறு லீக் தொடர்களில் அணியின் செயல்பாடு சரிவைச் சந்தித்ததால், புதியதொரு அணுகுமுறை தேவை என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. "சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில், அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் தலைமைத்துவத்திற்கு எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். களத்தில் எங்களது கூட்டுப் பயணம் முடிவுக்கு வந்தாலும், அணியின் வரலாற்றில் அவர் எப்போதும் முக்கிய அங்கமாகத் திகழ்வார்," என்று சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் கூறினார்.</p>
<p>ஸ்டீபன் ஃப்ளெமிங்குடனான இந்த விலகல் முடிவு, ஐ.பி.எல் வரலாற்றிலேயே ஒரு பயிற்சியாளர் மேற்கொண்ட மிக நீண்ட மற்றும் வெற்றிகரமான பணிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. முதல் ஐ.பி.எல் சீசனில் வீரராகக் களமிறங்கிய ஸ்டீபன் ஃப்ளெமிங், 2009-ஆம் ஆண்டுத் தொடருக்கு முன்னதாக கெப்லர் வெசல்ஸிடமிருந்து தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்; ஐந்து ஐ.பி.எல் பட்டங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்று, ஐ.பி.எல்-லிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக அவர் திகழ்கிறார். இருப்பினும், 2023 சீசனுக்குப் பிறகு தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட்டிடம் பொறுப்பை ஒப்படைத்ததிலிருந்து, அணியின் கட்டமைப்பில் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் பங்கு மேலும் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த மூன்று சீசன்களிலும் சி.எஸ்.கே அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை; குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.</p>
<p>ஸ்டீபன் ஃப்ளெமிங் தொடர்ந்து உறுதியான ஆதரவைப் பெற்றிருந்தாலும், சமீபத்தில் முடிவடைந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான அவர் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட போதிலும், அணியின் செயல்பாடு மற்றும் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஆகியவை தொடர்ந்து விவாதப் பொருளாகவே இருந்தன. அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அணியாக இருந்தபோதிலும், முந்தைய மெகா ஏலங்களில் சற்று மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டதால், அந்த அணி சவால்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது. பின்னர், கடந்த சீசனுக்கு முன்னதாக நடைபெற்ற மினி ஏலத்தில் இளம் வீரர்களைத் தேர்வு செய்தபோதும், அந்த அணியால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது.</p>
<p>ஏலத்தின்போது வலுவான அணிகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற இந்த அணிக்கு, சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் எவருமே அணியின் வழக்கமான சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தவில்லை. அதேபோல, தோனியின் ஆதரவைப் பெற்றிருந்தவரும், அணி நிர்வாகம் பெரிதும் நம்பி முதலீடு செய்திருந்தவருமான மதீஷா பதிரனாவை விடுவித்தது குறிப்பிடத்தக்க ஒரு முடிவாக அமைந்தது.<br>தற்போது புதிய பயிற்சியாளரை நியமிப்பதன் மூலம், அடுத்த ஐ.பி.எல் (IPL) சீசனுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே, சி.எஸ்.கே (CSK) அணி தனது முக்கிய வீரர்களின் கட்டமைப்பு குறித்த தெளிவான புரிதலைப் பெற்றிருக்கும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Martin Jeyaraj</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 23:02:19 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/sports/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-tamil-news-12161081]]></guid><category><![CDATA[விளையாட்டு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-tamil-news-2026-07-13-22-57-57.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/csk-stephen-fleming-end-18-year-partnership-ms-dhoni-role-tamil-news-2026-07-13-22-57-57.jpg"/></item><item><title><![CDATA[Chennai News Highlights: ஜூலை 16-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12158316</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/23/tamilnadu-assembly-2026-06-23-09-19-09.jpg"><p><strong>பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: </strong>சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>
<p><strong>கூடுதல் சிறப்பு பேருந்துகள்:</strong> சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றிப் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்காக, மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் கூடுதலாக 41 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஏற்கனவே மாணவர்களுக்காக 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் பேருந்துகள் மூலம் மாணவர்கள் எளிதாகப் பள்ளிக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 22:39:10 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/politics-weather-chennai-news-live-updates-in-tamil-12158316]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/23/tamilnadu-assembly-2026-06-23-09-19-09.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/06/23/tamilnadu-assembly-2026-06-23-09-19-09.jpg"/></item><item><title><![CDATA[ரேஷன் கடைக்கு நேரில் வந்த விஜய்... 'ஒண்ணு சிந்தாமா கொட்டுனாரு': நெகிழ்ந்த விற்பனையாளர் ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-inspection-in-ration-shop-perambur-update-in-tamil-12161052</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijays-2026-07-13-22-32-32.jpg"><p>தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.</p>
<p>தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார். &nbsp;தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.&nbsp;</p>
<p>இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர். &nbsp;இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர்.&nbsp;</p>
<p>அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர் இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம்.&nbsp;</p>
<p>அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்துது என்று கூறியுள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 22:33:33 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-inspection-in-ration-shop-perambur-update-in-tamil-12161052]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijays-2026-07-13-22-32-32.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijays-2026-07-13-22-32-32.jpg"/></item><item><title><![CDATA[எல்லா பாட்டும் நீ பாடணும், த்ரிஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த எஸ்.ஜானகி; அவர் நடித்த கடைசி பட காட்சி எது தெரியுமா? ]]></title><link>https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-singer-s-janaki-last-screen-presents-in-96-movie-update-12161027</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/s-janaki-2026-07-13-22-15-38.jpg"><p>இந்திய சினிமாவில் 8 தலைமுறை நடிகைகளுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து அசத்திய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, சமீபத்தில் மரணமடைந்த நிகழ்வு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக எஸ்.ஜானகியாகவே தோன்றிய படம் குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
<p>ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது இசைப் பயணத்தில், சுமார் 48,000 பாடல்கள் மூலம் பல தலைமுறை ரசிகர்களை வியக்க வைத்த புகழ்பெற்ற பாடகி எஸ்.ஜானகியின் மறைவு தந்த வேதனையில் சினிமா உலகமும் ரசிகர்களும் மூழ்கியுள்ளனர். அதே வேளையில், அவர் கடைசியாக நடித்த திரைப்படத்தின் ஒரு காட்சியும் சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>
<p>அந்த படம் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் இணைந்து நடித்த 96 படம் தான்.&nbsp;<br>ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை பரிசாக அளித்த இந்த காட்சி தான் ஜானகி அம்மா கடைசியாக சினிமா கேமரா முன்னால் தோன்றினார். திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது துரதிர்ஷ்டவசமாக இந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை. பின்னர் யூடியூபில் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடிய அந்த 4 நிமிடக் காட்சி, ஜானகி அம்மாவின் மறைவுச் செய்திக்குப் பிறகு மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
<p>இவ்வளவு அழகான, அர்த்தமுள்ள ஒரு காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கினார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் எழுப்பி வருகின்றனர். படத்தில் த்ரிஷா நடித்த 'ஜானகி தேவி' என்ற ஜானுவின் வாழ்க்கையையும், இந்தப் படத்தின் காதல் பின்னணியையும் முழுமையாக்குவதாக இருந்த அந்த அழகான காட்சி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கேரக்டரின் பெயர் உணர்த்துவது போலவே, படத்தில் ஜானகி அம்மாவின் பாடல்களை மட்டுமே பாடும் ஒரு தீவிர ரசிகைதான் ஜானு.&nbsp;</p>
<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DarfKmCPDwT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);">
<div style="padding: 16px;"><a href="https://www.instagram.com/reel/DarfKmCPDwT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="background: #FFFFFF; line-height: 0; padding: 0 0; text-align: center; text-decoration: none; width: 100%;" target="_blank" rel="noopener">
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
</a>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a href="https://www.instagram.com/reel/DarfKmCPDwT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" target="_blank" rel="noopener">A post shared by Your Entertainer.. (@boxofficemr)</a></p>
</div>
</blockquote>
<p>
<script async="" src="//www.instagram.com/embed.js"></script>
</p>
<p>அந்த புகழ்பெற்ற பாடகிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே படத்தின் கதாநாயகிக்கு 'ஜானு' என்ற பெயரே சூட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராமும் ஜானுவும், எஸ். ஜானகியின் சென்னை வீட்டுக்கு முன்னால் வந்து புகைப்படம் எடுக்க முயலும் இடத்திலிருந்து அந்தக் காட்சி தொடங்குகிறது. இருவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, திடீரென்று ஜானகி அம்மா காரில் அங்கு வருகிறார், அவர்களை அன்போடு தனது வீட்டுக்குள் அழைக்கிறார். ராமும் ஜானுவும் அந்த இசை மேதையுடன் செலவிடும் உணர்வுப்பூர்வமான தருணங்கள்தான் அந்த நீக்கப்பட்ட காட்சியில் உள்ளன.</p>
<p>திரையரங்குகளில் இந்தப் பகுதியைச் சேர்க்க முடியாமல் போனது படத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக என்றாலும், ஜானகி அம்மாவின் மறைவோடு இக்காட்சி சினிமா ரசிகர்களின் கண்களைக் குளமாக்கும் ஒரு நினைவலைப் படமாக மாறிவிட்டது. ராம் - ஜானுவின் காதலோடு சேர்த்து, ஜானகி அம்மா பாடிப் பதித்த பாடல்களின் அழகானதொரு தருணத்தை நினைவுபடுத்தும் வகையிலும், அந்தக் காட்சி அமைந்திருந்தது. திரையரங்குகளில் தவறவிட்டாலும், யூடியூபில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்த அந்த வீடியோ மூலம், ஜானகி அம்மா என்ற அழியாப் பாடகி கேமரா முன்னால் புன்னகையோடு தந்த அந்த இறுதிக்காட்சி ரசிகர்களின் இதயங்களில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 22:19:48 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-singer-s-janaki-last-screen-presents-in-96-movie-update-12161027]]></guid><category><![CDATA[பொழுதுபோக்கு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/s-janaki-2026-07-13-22-15-38.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/s-janaki-2026-07-13-22-15-38.jpg"/></item><item><title><![CDATA[வாங்க, வாங்க... போட்டோ எடுத்துக்கோங்க; பெண் ஊழியர்களுடன் விஜய் குழு புகைப்படம் ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-photo-with-women-employees-update-in-tamil-12160955</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/vijay-tran-2026-07-13-21-41-33.jpg"><p>தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட பெண் ஊழியர்களுடன் பணி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p>
<p>தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்காக கரூர் சென்றிருந்த நிலையில், அங்கு கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார்.&nbsp;</p>
<p>தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர்.&nbsp;</p>
<p>ரேஷன் கடை ஆய்வை முடித்த விஜய், அடுத்து பேருந்து நடத்துனர் மற்றும் பெண் ஊழியர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பணி குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட விஜய், அனைத்து பெண் ஊழியர்களையும் அழைத்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய பெண் ஊழியர் ஒருவர், என்னை பார்த்தவுடன் ஹாய் சொன்னார், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.&nbsp;</p>
<p>என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு ஹாய் ஹாலோ சொன்னது, அவரை பார்த்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக என்னுடன் வொர்க் பண்றவங்க அனைவருடனும் சேர்ந்து அவரை பார்த்தது பெரிய சந்தோஷம். நாங்க ரொம்ப ஹேப்பியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 21:55:01 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-photo-with-women-employees-update-in-tamil-12160955]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/vijay-tran-2026-07-13-21-41-33.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/vijay-tran-2026-07-13-21-41-33.jpg"/></item><item><title><![CDATA[அவ்வளோ அழகா இருக்காரு... விஜய் கையால் ரேஷன் வாங்கிய பெண்கள் கொடுத்த ரியாக்‌ஷன் ]]></title><link>https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-perambur-visit-update-in-tamil-12160928</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-21-22-24.jpg"><p>தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.&nbsp;</p>
<p>தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்காக கரூர் சென்றிருந்த நிலையில், அங்கு கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார்.&nbsp;</p>
<p>தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர்.&nbsp;</p>
<p>இதனிடையே அவரிடம் ரேஷன் கார்டு வாங்கியது குறித்து பேசிய ஒரு பெண், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், காலையில் தான் போன் செய்து முதல்வர் உங்களுக்கு ரேஷன் அட்டை வழங்குவார் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் வேறு வேலை வந்து கிளம்பி விடுவார் என்று நினைத்தோம். ஆனால், காத்திருந்து அனைவருக்கும் ரேஷன் அட்டை வழங்கினார் என்று கூறியுள்ளார்.&nbsp;</p>
<p>அதேபோல் மற்றொவர் நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தோம். இப்போது கிடைத்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம். முதல்வர் விஜயை பார்த்ததே சந்தோஷம். அவர் கையால் ரேஷன் அட்டை வாங்கியது இன்னும் பெரிய சந்தோஷம். அவரை அவ்வளவு பிடிக்கும். சின்ன வயதில் இருந்து அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இப்போது பார்த்தாச்சு, அவ்வளவு அழகாக இருக்காரு. இதுவரை என் வீட்டில் எந்த முதல்வர் படமும் இருந்தது இல்லை. ஆனால் இவரின் போட்டோவை வாங்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.&nbsp;</p>
<p>மேலும் பலரும் விஜய்யின் செயல் குறித்து மகிழ்ச்சியாக பேசி வரும் நிலையில், ரேஷன் கடைசியில் எடை போட்டு பொருட்களை வழங்கிய ஊழியர் ஒருவர் அவர் என்னிடம் பேசவில்லை. ஆனால் நான் எடை போட்ட பொருட்கள் அனைத்தையும் துளி கூட சிந்தாமல் வழங்கினார் என்று கூறியுள்ளார். அதேபோல் பெரம்பூரில் விஜயை காண வந்த பெண் ஒருவர், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். விஜய் ஒரு க்யூட்டஸ்ட் மேன், இவ்ளோ அழகா இருப்பார்னு தெரியல, ஒரு நிலாவை நம்மால் பார்க்க முடியாது. அவர் ஒரு நிலா, நாங்க பார்த்துட்டோம். ஆனா சரியா பார்க்க முடியல. மறுபடியும் அவர் இப்படி போனால், கண்டிப்பா நல்லா பார்த்துவிடுவோம். அதுக்காத்தான் இங்கேயே காத்திருக்கிறோம் என்று பெரம்பூர் உள்ளே நுழைந்தை பார்த்தவர் கூறியுள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 21:23:42 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/lifestyle/tamilnadu-cm-vijay-perambur-visit-update-in-tamil-12160928]]></guid><category><![CDATA[லைஃப்ஸ்டைல்]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-21-22-24.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-21-22-24.jpg"/></item><item><title><![CDATA[சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு ஜோடி... திரையில் துரத்தி துரத்தி காதலித்த நடிகை இப்ப தொழில் அதிபர்: இவர் யார் தெரியுமா? ]]></title><link>https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-actress-isha-koppiyar-recent-photos-viral-on-social-media-12160835</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/isha-koppiyar-2026-07-13-20-51-22.jpg"><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் தற்போது அரசியலில் கால் பதித்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவரின் கடைசி தரைப்படமான ஜன நாயகன் திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், விஜயுடன் நடித்த நடிகைகள் பலரும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது தொடர்பான சில நடிகைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது.&nbsp;</p>
<p>அந்த வரிசையில் விஜய் அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் கேரக்டரில் நடித்து அசத்திய நடிகை ஒருவரின் ரீசன்ட் போட்டோஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரஷாந்த்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை, அதன்பிறகு அரவிந்த் சாமி, கேப்டன் விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். இந்த நடிகை யார் தெரியுமா? கடந்த 1999-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை இஷா கோபிகர் தான்.&nbsp;</p>
<p>1998-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் இஷா கோபிகர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே படத்தில் நடித்திருந்தார் 1999-ம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த படத்தில் வேலை தேடி மும்பைக்கு வரும் விஜய், அக்கா வீட்டில் தங்கியிருக்கும் நிலையில், அவரை பார்த்தவுடன் காதலிக்க தொடங்கிவிடுவார் இஷா கோபியர்.&nbsp;</p>
<p><img alt="Vijay isha" src="https://img-cdn.publive.online/fit-in/580x348/filters:format(webp)/fit-in/580x348/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/13/vijay-isha-2026-07-13-20-48-09.jpg" style="width: 1200px;"></p>
<p>விஜய் தனது குடும்ப சூழ்நிலையை நினைத்து விலகி போனாலும் அவரை விடால் துரத்தி துரத்தி காதலிப்பார். அதன்பிறகு வில்லன் கும்பலால் அவருக்கு ஆபத்து ஏற்படும்போது அவரை காப்பாற்றும் விஜய், இறுதியில் அவருடனே தனது சொந்த ஊருக்கு திரும்புவார். பிழைப்பு தெடி மும்பைக்கு போய் ரவுடியாக மாறிய நாயகனின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோடி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இஷா, 2001-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் நரசிம்மா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.&nbsp;</p>
<p>அதன்பிறகு இந்தி படங்களில் நடித்திருந்த இஷா கடைசியாக 2024-ம் ஆண்டு வெளியான அயலான் படத்தில், எலிசா என்ற கேக்டரில் நடித்திருந்தார். தற்போது அரசியல்வாதி, பிசினஸ் வுமன் என பிஸியாக இருந்து வரும் இஷா கோபியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 20:51:42 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-actress-isha-koppiyar-recent-photos-viral-on-social-media-12160835]]></guid><category><![CDATA[பொழுதுபோக்கு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/isha-koppiyar-2026-07-13-20-51-22.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/isha-koppiyar-2026-07-13-20-51-22.jpg"/></item><item><title><![CDATA[உணவு வழங்கல் கழக தலைவராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்: உமாநாத் ஐ.ஏ.எஸ் மாற்றம் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/shilpa-prabhakar-satish-ias-tn-civil-supplies-corporation-appointment-md-dr-p-umanath-ias-tamil-news-12160831</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/shilpa-prabhakar-satish-ias-tn-civil-supplies-corporation-appointment-md-dr-p-umanath-ias-tamil-news-2026-07-13-20-41-06.jpg"><p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p>
<p>அந்த வகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டும், பணியிடை மாற்றம் செய்யப்பட்டும் வருகிறார்கள். தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>
<p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தத் துறையின் இயக்குநராக இருந்த உமாநாத் ஐ.ஏ.எஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Martin Jeyaraj</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 20:42:28 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/shilpa-prabhakar-satish-ias-tn-civil-supplies-corporation-appointment-md-dr-p-umanath-ias-tamil-news-12160831]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/shilpa-prabhakar-satish-ias-tn-civil-supplies-corporation-appointment-md-dr-p-umanath-ias-tamil-news-2026-07-13-20-41-06.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/shilpa-prabhakar-satish-ias-tn-civil-supplies-corporation-appointment-md-dr-p-umanath-ias-tamil-news-2026-07-13-20-41-06.jpg"/></item><item><title><![CDATA[CM Vijay News: சுகாதாரத் துறை பணி நியமன ஆணை - 2,000 பேருக்கு வழங்கும் விஜய் ]]></title><link>https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-vijay-news-latest-updates-tvk-party-12158574</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-20-20-28.jpg"><p><strong>எழுத்தாளர் பூமணி மறைவு: அரசு மரியாதை அறிவிப்பு</strong></p>
<p>சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ் இலக்கிய உலகின் மிகமுக்கிய படைப்பாளியுமான பூமணி ஞாயிறு இரவு 11 மணியளவில் உடல் நலக் குறைவினால் சென்னையில் காலமானார்.</p>
<p>அவரது தமிழ் இலக்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பூமணியின் இறுதி பயணத்திற்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p>
<blockquote class="twitter-tweet publive-iframes-block publive-X-block" contenteditable="false" width="600" height="400" id="PL_blockquote_block-mriq14gp-01hg13lr-4eyuv2x0">
<p dir="ltr" lang="ta">சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம்&nbsp;எனும் &nbsp;பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின்&hellip;</p>
&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2076509480247030237?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote>
<p>தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான பெரம்பூரில் இன்று தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்காகவும், பொதுமக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>Video: NewsTamil 24*7</p>
<blockquote class="twitter-tweet publive-iframes-block publive-X-block" contenteditable="false" width="600" height="400" id="PL_blockquote_block-mriq5vpy-kofspg3z-zgmz4tne">
<p dir="ltr" lang="en">"Chief Minister Vijay will inaugurate his MLA constituency office in Perambur today at 3:00 PM." <a href="https://t.co/HJcbhkJsvV">pic.twitter.com/HJcbhkJsvV</a></p>
&mdash; Pokkiri_Victor (@Pokkiri_Victor) <a href="https://x.com/Pokkiri_Victor/status/2076517393636205018?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote>
<p>
<script async="" charset="utf-8" src="https://platform.x.com/widgets.js"></script>
</p>
<p>
<script async="" charset="utf-8" src="https://platform.x.com/widgets.js"></script>
</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">WebDesk</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 20:31:27 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-vijay-news-latest-updates-tvk-party-12158574]]></guid><category><![CDATA[தமிழ்நாடு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-20-20-28.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/cm-vijay-2026-07-13-20-20-28.jpg"/></item><item><title><![CDATA[கதாநாயகிக்கு முக்கியத்துவம், இந்த படத்தை யார் பார்ப்பார்? ஏளனம் பேசிய தியேட்டர் ஓனருக்கு சமந்தா கொடுத்த பதிலடி ]]></title><link>https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-actress-samantha-said-about-maa-inti-bangaram-movie-collection-12160800</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/03/25/Yb0Wxyl5zIv4mcp5z4ym.jpg"><p>தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான எங்கள் தங்கம் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் ரூ100 கோடி வசூல் செய்தததை பதிவிட்டு தனது படத்தை திரையிட மறுத்த தியேட்டர் அதிபருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.&nbsp;</p>
<p>உடல்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாகவே நடிப்பில் இருந்து விலகிய சமந்தா 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் மா இன்டி பங்காரம் (தமிழில் எங்கள் தங்கம்). சமந்தா தனது கணவர் ராஜ் நிருமுடியுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளர். நேற்று திரைக்கு வந்த இந்த படம் முதல் நாளில் 13.15 கோடி ரூபாய் உலக அளவில் வசூலித்திருப்பது மிகப்பெரிய சாதனை என சமந்தா தெரிவித்திருந்தார்.</p>
<p>மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பதற்கு நன்றி கூறியிருக்கும் சமந்தா, இதற்கு முதல் நாளே அதிகம் பெண்கள் வந்து படத்தை பார்த்ததுதான் காரணம் எனக் கூறியிருக்கிறார். காலம் காலமாக ஆண்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது தான் ஓப்பனிங் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். ஆனால், தற்போது பெண்கள் பங்களிப்பு காரணமாக ஓப்பனிங் வசூல் பெரிய அளவில் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என சமந்தா கூறியிருக்கிறார்.&nbsp;</p>
<p>இதனிடையே இந்த படம் ரூ100 கோடி வசூலித்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமந்தா, &nbsp;'மா இண்டி பங்காரம்' (Maa Inti Bangaram) படம் வெளியாவதற்கு முன்பு, ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது: மக்கள் இந்தப் படத்தைப் பற்றி பேசுகிறார்களா? நாம் வெளியிடும் விளம்பரப் பொருட்கள் (assets) மக்களைச் சென்றடைகிறதா? இப்படி ஒரு படம் வருவதே அவர்களுக்குத் தெரியுமா?</p>
<p>என்னுடைய நண்பர் ஒருவர் 'பி' சென்டரில் (B centre) உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளரை அழைத்துப் பேசினார். நான் அதை கவனித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது. என் நண்பர், "'மா இண்டி பங்காரம்' படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். அந்தத் திரையரங்கு உரிமையாளர் சற்றும் யோசிக்காமல் "ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை ஏன் பார்க்கப் போகிறார்கள்? அவர் ஒரு பெரிய கதாநாயகனின் படத்தில் நடித்தால் பரவாயில்லை, அவருடைய கவர்ச்சிக்காக மக்கள் அறிவார்கள். ஆனால் ஒரு கதாநாயகியே முன்னின்று நடத்தும் படமா? யார் வருவார்கள்? யாருமே வரமாட்டார்கள் என்று சொன்னார்.</p>
<blockquote class="instagram-media" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);">
<div style="padding: 16px;"><a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="background: #FFFFFF; line-height: 0; padding: 0 0; text-align: center; text-decoration: none; width: 100%;" target="_blank" rel="noopener">
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
</a>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a href="https://www.instagram.com/p/DasDSNqjsTN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" target="_blank" rel="noopener">A post shared by Samantha (@samantharuthprabhuoffl)</a></p>
</div>
</blockquote>
<p>
<script async="" src="//www.instagram.com/embed.js"></script>
</p>
<p>'மா இண்டி பங்காரம்' வெளியாவதற்கு முன்பு இருந்த பொதுவான கருத்து இதுதான். யாராவது ஒருவர் ஆபத்தை எதிர்கொள்ள துணியும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான நேரங்களில், அந்த முயற்சிகள் பலன் தருவதில்லை. ஆனால், எப்போதாவது ஒருமுறை அவை கைக்கொடுக்கும். எங்களைப் பொறுத்தவரை, இந்த முயற்சி பலன் தந்தது. மேலும், இது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.</p>
<p>அடுத்த முறை யாராவது 'பி' அல்லது 'சி' சென்டரில் உள்ள ஒரு திரையரங்கு உரிமையாளரை அழைத்து, பெண்ணை மையமாகக் கொண்ட ஒரு படத்தைப் பற்றிக் கேட்கும்போது, அவர்களின் பதில் உடனடியாக "இல்லை" என்று வராது என நம்புகிறேன். ஒருவேளை, "பொறுத்திருந்து பார்ப்போம்" என்று வரலாம். ஏனெனில் உண்மை என்னவென்றால், என்ன நடக்கும் என்பது நமக்கு ஒருபோதும் முன்பே தெரியாது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனது படம் குறித்து நெகடீவ் விமர்சனம் கொடுத்த தியேட்டர் உரிமையாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.</p>]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">D. Elayaraja</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 20:20:35 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-actress-samantha-said-about-maa-inti-bangaram-movie-collection-12160800]]></guid><category><![CDATA[பொழுதுபோக்கு]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/03/25/Yb0Wxyl5zIv4mcp5z4ym.jpg" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2025/03/25/Yb0Wxyl5zIv4mcp5z4ym.jpg"/></item><item><title><![CDATA[மாம்பழம் இருந்தா போதும்... இந்த போலி செஞ்சா வீட்டிலே செம ஹிட்! ]]></title><link>https://tamil.indianexpress.com/web-stories/food/how-to-make-delicious-mango-poli-at-home-a-sweet-summer-treat-recipe-12160713</link><description><![CDATA[<img src="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/screenshot-2026-07-13-195114-2026-07-13-19-51-54.png">]]>
</description><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Mona Pachake</dc:creator><pubDate>Mon, 13 Jul 2026 19:55:03 +0530</pubDate><guid isPermaLink="true"><![CDATA[ https://tamil.indianexpress.com/web-stories/food/how-to-make-delicious-mango-poli-at-home-a-sweet-summer-treat-recipe-12160713]]></guid><category><![CDATA[உணவு]]></category><category><![CDATA[Web Stories]]></category><media:content height="960" medium="image" url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/screenshot-2026-07-13-195114-2026-07-13-19-51-54.png" width="1280"/><media:thumbnail url="https://img-cdn.publive.online/fit-in/1280x960/indian-express-tamil/media/media_files/2026/07/13/screenshot-2026-07-13-195114-2026-07-13-19-51-54.png"/></item></channel></rss>